LATEST NEWS2 months ago
“மேடம் சொல்றபடிதான் நடப்பேன்!”.. பெண் ஐஏஎஸ் அதிகாரியிடம் பெட்டிப் பாம்பாய் அடங்கிய அமைச்சர்.. கோட்டை வட்டாரத்தில் மிரள வைத்த சம்பவம்..!!
தமிழகத்தில் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையில் கூடுதல் தலைமைச் செயலாளராக சுப்ரியா சாகு ஐஏஎஸ் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் வழக்கமான அரசியல் நடைமுறைகளைக் கடந்து, அத்துறை சார்ந்த முடிவுகளில் முழுமையான ஆதிக்கத்தைச் செலுத்தி வருவதாகக் கூறப்படுகிறது....