குடி தன் குடியை கெடுப்பதை விட மற்றவர்கள் வாழ்க்கையை அழித்து விடுகிறது ..குடிப்பார்வர்கள் எப்பொழுது திருந்த போகிறீர்கள் ?…. உங்கள் போதைக்கு எதற்கு அடுத்தவர்களை பலியிடுகிறீர்கள்…… குடித்துவிட்டால் ஒன்று பெண்களை வன்புணர்வு செய்து கொன்றுவிடுகிறீர்கள் அல்லது...
பெண் ரவுடிகள் முளைத்திடுச்சி ஜாக்கரதாய இருங்க பசங்கள !… கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பெண் ஒருவர் தோழியை கத்தியால் கழுத்தை அறுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சென்னை கொடுங்கையூர் வேம்புலியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் முனியம்மாள். நுங்கம்பாக்கம்...
மருத்துவரின் அஜாக்ரதையினால் இழந்த இளம்பெண் , சென்னையில் இருமல் பிரச்சனைக்காக மருத்துவமனை சென்ற பெண்ணுக்கு தவறான நரம்பு ஊசி போடப்பட்டதால் மரணமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பல்லாவரத்தை சேர்ந்த சிவக்குமார் என்பவரின் மகள் நித்யா(வயது 21), பட்டப்படிப்பு...
தெலங்கானாவின் ஷம்ஷாபாத்-ஐ சேர்ந்தவர் மாதுரி(26). இவர் கால்நடை மருத்துவராக நவாபிப்பெட் பகுதியில் வேலை செய்து வந்துள்ளார். மருத்துவரான இவர் அடிக்கடி ஹைதராபாத்தின் கச்சிபவ்லி-வில் இருக்கும் ஸ்கின் கிளினிற்கு சென்று வருவதை வழக்கமாக கொண்டுள்ளார். நேற்று கச்சிபவ்லி-வுக்கு...
இந்தியாவை சேர்ந்த பெண் சடலமானார் கனடாவில்., கனடாவின் சர்ரேயில் உள்ள ஒரு வீட்டில் இருவர் சடலமாக கிடப்பதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.விரைந்து சென்ற பொலிசார் இறந்து கிடந்தவர்களில் ஒருவர் இந்தியாவைச் சேர்ந்த சர்வதேச மாணவியாகிய பிரப்லீன்...
இந்திய பெண்களுக்கு வெளி நாட்டில் பாதுகாப்பு கிடையாது என்பதற்கு இது ஒரு எடுத்து காட்டு ,இந்திய இளம்பெண் அமெரிக்காவில் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு கொலை செய்யபட்ட வழக்கில், தான் அந்த அழகான பெண்ணை விசிலடித்துக் கூப்பிட்டதாகவும்,...
ஆந்திர மாநிலம் காக்கிநாடா மாவட்டத்தில் உள்ள பகடாலபேட்டையில் சதீஷ்குமார் வசித்து வருகிறார். மனைவி இறந்த நிலையில் தீப்திஸ்ரீ என்ற தன் 7 வயது பெண்குழந்ததியுடன் வாழ்ந்து வருகிறார். தற்போது அதேபகுதியை சேர்ந்த சாந்தகுமாரி என்றப்பெண்ணை இரண்டாவதாக...
தூத்துக்குடி மாவட்டம் பாண்டி என்பவரின் முதல் மனைவி மகேஷ்வரி 16 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட, மகேஷ்வரியின் தங்கை கோகிலாவை பாண்டி இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டுள்ளார். முதல் மனைவிக்கு கவிதா என்ற மகள், மணிகண்டன் என்ற மகன்...