தமிழ் நாடு காரைக்குடியை சேர்ந்தவர் மணிமுத்து , பூமதி தம்பதியர்கள் . வேலைக்காக கட்டர் சென்று அங்கேயே தங்கி கொண்டு இருப்பவர் கணவர் மணிமுத்து . எப்போவாவது தான் வீட்டிற்கு வருவார். அப்படி 15 நாட்களுக்கு...
விருதுநகர் மாவட்டம் புளியங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் இளையராஜா . இவருக்கு திருமணம் பந்தம் முறிந்து விவாகரத்து ஆகிவிட்டது மேலும் இவர் தனது சகோதரியின் மகள் முத்துவை இரண்டாம் திருமணம் செய்து கொண்டு இரண்டு பெண் குழந்தைகள்...
தலை பிரசத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண்ணுக்கு மருத்துவரர்களின் கவனக்குறைவால் உயிர் இழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது விருத்தாசலத்தில். கடலூர் மாவட்டத்தின் கலர்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜ்குமார் (27). இவருடைய மனைவி பிரியா (24). பிரியாவிற்கு...
சென்னை ஆவடியில் வசித்து வரும் தம்பதிகள் ராஜேந்திரன் மற்றும் அஸ்வினி இதில் கணவர் ராஜேந்திரன் மெக்கானிக் வேலை செய்துவருகிறார். மனைவி அஸ்வினி கம்பெனியில் வேலை செய்து வருகிறார். தினமும் வேலைக்கு சென்று வெகு நேரமாகி தான்...
புதுக்கோட்டையை சேர்ந்த தம்பதிகளான பெருமாள் மற்றும் பாண்டிச்செல்வி வசித்து வந்தனர் இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் என இறுகுழந்தைகள் உள்ளது. குடும்ப வறுமை காரணமாக பெருமாள் மலேஷியாவில் வேலை செய்துவருகிறார். பிள்ளைகளுடன் ஊரில்...
சென்னையில் துணை நடிகர் ரவி என்பவரை சக துணை நடிகையான தேவி என்பவர் கொடூர முறையில் கொலைசெய்யப்பட்ட சம்பவம் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.மேலும் தேவி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதில் போலீசார் விசாரணையில் திடுக்கிடும்...
கேரளாவை சேர்ந்த பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளரான ஜாகீ ஜான் என்பவர் தான் வசிக்கும் வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார், இவர் கேரளாவில் ஆங்கரிங் மற்றும் டிவி ஷோக்களை தொகுத்து வழங்கிவந்தார் மேலும் மாடலிங்க் துறையில்...
தோழியின் அப்பாவை கொலை செய்த பெண் . தகாத உறவில் இருந்த தோழியின் அப்பா மற்றும் மகளின் தோழி . சென்னை திருவொற்றியூர் சாத்தாங்காடு பகுதியைச் சேர்ந்தவர் அம்மன் சேகர் இவருக்கு 59 வயதாகிறது ....
இந்தியா , சட்டிஸ்கர் மாநிலத்தில் பரிதாபம் இல்லாத ஒரு காட்டுமிராண்டி தனமான செயல் அரங்கேரி உள்ளது . இளம் பெண் ஒருவரை மூவர் சேர்ந்து எரித்து கொலை செய்து உள்ளனர். இந்த சம்பவம் அங்கு இருப்பவர்களை...
தகாத உறவினால் மனைவிக்கு ஏற்பட்ட கொடூரம். சென்னை முகப்பேர் பகுதியை சேர்ந்தவர் குமரன் இவருக்கு காமாட்சி என்பவருடன் சில வருடங்களுக்கு முன்னர் திருமணம் நடந்தது .இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ள நிலையில் சில வருடங்களுக்கு முன்னாள்...