பாசி பயிறு பறிக்க சென்ற இடத்தில் கழுத்து அறுக்க பட்டு சடலமாக கிடந்த பெண் .விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள பரளச்சி சேதுபுரத்தை சேர்ந்தவர் கனகராஜ், சத்யபாமா. இவர்கள் விவசாயம் செய்கின்றனர். நேற்றிரவு சத்தியபாமா தங்களுடைய...
கேரளாவில் வசித்து வருபவர் உம்மர் ஷெரீஃப்,இவர் வெளிநாட்டில் உள்ளார், ஆனார் இவர் குடும்பம் கேரளாவில் தான் இருக்கிறது. இவரது மனைவி ஷைலா (40) தனது இரண்டு குழந்தைகளுடன் உள்ளார். கடந்த புதன்அன்று ஷைலா கடைக்கு சென்ற...
சத்தீஸ்கர் மாநிலம் ராயப்பூர் அருகே உள்ள கோதாவரி பகுதியில் இருசகோதிரிகள் நர்சிங் படித்துவிட்டு தனியாக அரை எடுத்து தங்கிருந்தனர். இருதினங்களுக்கு முன்னர் பிரபலில் அவர்களின் அறையில் இருந்து அலறல் சத்தம் கேட்டது அருகில் இருந்தவர்கள் சென்று...
ராமநாதபுரம்,சீர்த்தாங்கி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் அருள்-அமல்செல்வி தம்பதியர்கள். ஆனால் திருமணம் முடிந்த சில தினங்களிலேயே இருவரும் பிரிந்தனர் தற்பொழுது செல்விக்கு 40 வயது இவருக்கு குழந்தைகள் கிடையாது . இவர் தனிமையில் தான் உள்ளார். இவர் கூலி...
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் , ஜானுபூர் மாவட்டத்தை சேர்ந்தவர் அர்விந்த் திவாரி. இவருக்கு 4 மகள்கள் உள்ளனர். ஆனால் 6 மாசத்துக்கு முன்பு, குடும்ப சூழல் காரணமாக, திவாரி, அவரது மூத்த மகள் பிரின்சியை அழைத்து கொண்டு...
அமெரிக்காவில் 5 வயது சிறுவன் படுக்கையறையிலேயே சிறுநீர் கழித்ததால், ஆத்திரமடைந்த தந்தை மற்றும் தாய் அடித்துள்ளதால், சிறுவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தான் பெற்ற குழந்தையை தன்னுடைய ஆத்திரத்தில் பலிகொடுத்த பெற்றோர். அமெரிக்காவில், இல்லினாய்ஸ்...
முன்விரோதம் காரணமாக ஒரு தம்பதியர்கள் வேறு ஒரு தம்பதியர்களை வழி மறித்து சண்டை போடு அரிவாளால் வெட்டி கொன்றனர் அதிகாலையில் இதனால் அந்த இடத்தில் பெரும் பரபரப்புக்கு நிகழ்கிறது,தேனி மாவட்டம் வேப்பம்பட்டியை சேர்ந்த தம்பதி பாண்டீஸ்வரன்...
மனைவி சமைக்கவில்லை என்று கோவப்பட்டு கொன்ற கணவர், திடுக்கிடும் தகவல்.இன்றைய உலகில் நின்று, நிதானமாக சமைக்க யாருக்கும் நேரம் இருப்பதில்லை. பெரும்பாலும் கணவன்-மனைவி இருவரும் வேலைக்கு செல்லும் வீடுகளில், குறிப்பாக மெட்ரோ நகரங்களில் உணவை ஆர்டர்...
பிரியங்காவின் நிலை போன்று மீண்டும்ஒரு கோரா சம்பவம் பீகாரில் நடந்துள்ளது.பீஹார் மாநிலம் பக்சர் மாவட்டத்தை சேர்ந்த குக்தா கிராமத்தில், 16 வயது சிறுமியின் சடலம் ஒன்றை எரிந்த நிலையில் போலீசார் மீட்டுள்ளனர். அந்த சிறுமியின் நெற்றியில்...
கர்நாடகாவில் குடிகாரன் ஒருவன் சாக்லேட் தருவதாகக் கூறி 8 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கர்நாடகா மாநிலம் கல்புர்கி அருகே யாகாபுரம் கிராமத்தை சேர்ந்த 2ம் வகுப்பு...