TRENDING4 years ago
ஆண்கள் செய்ய அச்சப்படும் செயலை 2 குழந்தைக்கு தாயான ஜோதி செய்து காட்டினாள் ….? வியப்புடன் பார்த்தவர்கள் …..
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இரண்டு குழந்தைகளுக்கு தாய்யான ஒரு பெண் மின்கம்பத்தில் சரசரவென ஏறி மின்கம்பத்தில் கயிறு கட்டும் தேர்வின் முதல் இடம் பிடித்துள்ளார், இது ஒரு சாதனை நிகழ்வாகும் இதுவரை ஆண்கள் மட்டுமே மின்கம்பத்தில் ஏறி...