கர்பிணி பெண்ணை பிரசவத்திற்காக தூக்கி செல்வது இது இரண்டாவது முறையாக நடந்து உள்ளது அதுவும் ஒடிசா மாநிலத்தில் . இதற்கு காரணம் அந்த பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையின் அஜாக்கிரதை தான். மேலும் அந்த பகுதியில்...
தலை பிரசத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண்ணுக்கு மருத்துவரர்களின் கவனக்குறைவால் உயிர் இழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது விருத்தாசலத்தில். கடலூர் மாவட்டத்தின் கலர்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜ்குமார் (27). இவருடைய மனைவி பிரியா (24). பிரியாவிற்கு...
அவச சிகிச்சை வாகனத்திற்காக காலம் கடத்தாமல் தூண்டில்கட்டி கர்ப்பிணியை சுமர்ந்து கொண்டு வந்து மருத்துவமனையில் சேர்த்த சம்பவம் . பிரசவ வலியால் துடித்த பெண்ணை தொட்டில் கட்டி தூக்கி செல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஈரோடு மாவட்டம்...