ராமநாதபுரம் மாவட்டத்தில் இருக்கும் பனைகுளம் அருகே உள்ள கிராமம் கிருஷ்ணாபுரம் இந்த ஊரை சேர்ந்த தம்பதிகளான முனீஸ்வரன், தனலெட்சுமி இவர்களுக்கு திருமணமாகி 3 ஆண்டுகளாகிறது தற்போது இந்த தம்பதியினருக்கு 2 வயதில் பெண் குழந்தை உள்ளது....
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ளார் உச்சிப்புள்ளி பகுதியில் உள்ள பேக்கரியில் நடந்த தகறாரு குறித்து விசாரிக்க சென்ற காவல் உதவி ஆய்வாளர் ஜெயபாண்டியன் மீது மது போதையில் இருந்த சில வாலிபர்கள் சரமாரியாக தாக்கி உள்ளனர் இதில்...
ராமநாதபுரம்,சீர்த்தாங்கி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் அருள்-அமல்செல்வி தம்பதியர்கள். ஆனால் திருமணம் முடிந்த சில தினங்களிலேயே இருவரும் பிரிந்தனர் தற்பொழுது செல்விக்கு 40 வயது இவருக்கு குழந்தைகள் கிடையாது . இவர் தனிமையில் தான் உள்ளார். இவர் கூலி...