கோயம்புத்தூரை அடுத்த மேட்டுப்பாளையம் நகரப்பகுதியில் அய்யப்பன் தெருவில் 14 வயது சிறுமி 9ம் வகுப்பு படித்து வருகிறார். தினமும் யாருடன் போனில் பேசிவந்துள்ளார் பின்னர் போன் வந்தாலே முகம் சுருங்கி போய்விடுகிறது ஒருவித கலக்கத்தில் இருந்துள்ளார்....
கோயம்பத்தூர் மாவட்டம் கீரநாயக்கன் பாளையத்தில் 11ம் வகுப்பு மாணவிக்கு பிறந்த நாள் என்று கூறி சக மாணவர்கள் அப்பகுதியில் உள்ள ஐஸ்வர்யா நகரில் இருக்கும் பூங்காவில் கடந்த 26ம் தேதி இரவு மாணவிக்கு கேக் வெட்டி...
ஆந்திர மாநிலத்தில் உள்ள அனந்தபூர் மாவட்டத்தில் இருக்கும் காதிரி பகுதியில் தொடக்கப் பள்ளியில் படிக்கும் , 3-ம் வகுப்பு மற்றும் 5-ம் வகுப்பில் படிக்கும் 2 மாணவர்களால் செய்த விபரீத செயல் அதில் ஒரு மாணவர்...
கேரள மாநிலம் கோழிக்கோட்டில், உள்ள மேப்பையூர் பகுதியில் உள்ள 10 வயது சிறுவன் ஒருவன் தன் சைக்கிள் வேண்டி காவல் நிலையம் சென்று புகார் அளித்துள்ளார். இந்த சம்பவம் கேரள மாநிலம் முழுவதும் வைரலாகி வருகிறது....
சென்னை திருவொற்றியூர் அருகில் உள்ள காலடிப்பேட்டை செட்டித்தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் வித்யாஸ்ரீ இவர் அருகாமையில் உள்ள கல்லூரியில் படித்துவருகிறார் இவரின் தந்தையான ரகுபதி வெல்டிங் வேலை செய்து வருகிறார். வித்யாஸ்ரீ தினமும் செல் போனில் பப்ஜி...