கடந்த மூன்று மாதங்களாக இந்தியாவை ஆட்டிவரும் விஷயம் என்றால் அது போராட்டம் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராட்டம். இது மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு...
ஹரியானா மாநிலம் குர்கானை பகுதியை சேர்ந்த 25 வயதான தீபக் ராதே என்ற மாணவர். பெங்களூரில் உள்ள அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரியில் முதுகலை மருத்துவம்பயின்று வருகிறார். தன்னுடன் படித்து வந்த பெங்களூரைச் சேர்ந்த மருத்துவ...
சென்னையை அடுத்த மேடவாக்கம் அரசு பள்ளியில், 8-ம் வகுப்பு படித்துவரும் மாணவனை ஆசிரியை அடித்ததால் தற்போது கண் பார்வை இழந்து பரிதவித்து வருகிறார். இந்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாம்பரம் அடுத்த பள்ளிகரணையைச் சேர்ந்த...
கல்லூரி ஒன்றில் படிக்கும் மாணவர் மற்றும் மாணவிக்கு இடையே காதல் மலர்ந்துள்ளது. அதனை படிக்கும் வகுப்பறையே இருவரும் ஒருவருக்கு ஒருவர் புரொபோஸ் செய்து கொண்டனர். இந்த வீடியோ காட்சி இணையத்தில் தீயாய் பரவுகிறது. இன்றைய நிலையில்...
குஜராத் மாநிலத்தில் பள்ளி ஒன்றில் பத்தாம் வகுப்பிற்கு கணிதம் பாடம் எடுத்து வரும் ஆசிரியை இவர் பள்ளியில் பாடம் நடத்திய பின்னர் ஏதேனும் சந்தேகம் இருந்தால் என்னுடைய வீற்றிக்கு வந்து கேக்கலாம் என்று கூறிருந்தார். அந்த...
அமேரிக்காவில் உள்ள ஜார்ஜியாவின் எப்சிபாவில் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் பைரபகா (24)என்ற இளம் பெண் இவர் இந்தியாவை சார்ந்தவர் மேலும் இவர் அங்குஇருக்கும் நடுநிலைப்பள்ளியில் இயற்பியல் மற்றும் சமூக ஆய்வு படங்களை நடத்தி வருகிறார்....
கடந்த 2017ம் ஆண்டு வெளியான மாற்றுத்திறனாளிகள் குழந்தைகள் பாடிய தேசியகீதம் ஒன்று தற்போது வைரலாகிவருகிறது. மேலும் குடியரசு தினவிழாவிற்கு இன்னும் நான்கு நாட்கள் இருக்கும் நிலையில் அந்த பிஞ்சு குழந்தைகள் பாடிய விதம். பாடல் என...
தர்மபுரியை சேர்ந்த திருமலை என்பவரின் மகள் நிவேதா ( 23 ) இவர் அருகில் உள்ள சேலத்தில் உள்ள பெரியார் பல்கலைக்கழகத்தில் M.sc தாவரவியல் இரண்டாம் ஆண்டு படித்துவருகிறார். கல்லூரி வளாகத்தில் இருக்கும் விடுதியிலே தங்கி...
நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையில் கல்லூரி மாணவி சக நண்பருடன் சேர்ந்து மது அருந்தும் காட்சி வைரலாகி வருகிறது அதில் கல்லூரி மாணவிகள் தங்கி இருக்கும் அறையில் ஒரு ஆண் நண்பருடன் சேர்ந்து பீர் குடித்து மகிழ்ந்து...
வேலூர் மாவட்டம் காட்பாடியை சேர்ந்த விவசாயி இவர்க்கு 14வயதில் ஒருமகளும் 12வயதில் ஒரு மகளும் உள்ளனர். இவர்கள் பள்ளியில் படித்துவருகிறார்கள். இவர்களின் உறவுக்கார மாமன் என்று சொல்லப்படும் கோபிநாத் என்பவர் ஆந்திர மாநிலம் சித்தூரில் வசித்துவருகிறார்....