LifeStyle7 years ago
‘பகலில் என்ஜினீயர் இரவில் திருடன்’…! என்ற நிலையை உருவாக்கிய “கார்ப்ரேட் நிறுவனம்” சீர் அழிந்த இளைஞர்..?
சென்னை ஆவடியை அடுத்த முத்தாபுதுப்பேட்டை காவல்நிலையத்திற்கு 5ஆம் தேதி அதிகாலை மும்பையில் இருந்து ஒரு ஃபோன் வந்துள்ளது. அதில் “உங்கள் பகுதியில் உள்ள எங்கள் வங்கியின் ஏடிஎம் கிளையில் திருடன் இருக்கிறான் அவன் . சிசிடிவி...