கடந்த மூன்று மாதங்களாக இந்தியாவை ஆட்டிவரும் விஷயம் என்றால் அது போராட்டம் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராட்டம். இது மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு...
கேரளா மாநிலம் கண்ணூரில் உள்ள புத்தியபுரத்தை சேர்ந்தவர் முஹம்மது ஜாகீர்(30) இவருக்கும் ஷிபானா என்ற பெண்ணுக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பின் ஜாகீர் மனைவியை தன்னுடன் அழைத்துக்கொண்டு ஓமன் நாட்டிற்கு...
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவது இந்தியர்களிடையே மட்டும் இல்லாமல் உலக நாடுகள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. உலகை அச்சுறுத்தி வரும் கோவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸ் பாதிப்பு...
மனைவிக்கு பெண் குழந்தை பிறந்ததால் மனைவியை விவாகரத்து செய்ய முத்தலாக் கணவர் கூறிய நிலையில் அதை ஏற்காத மனைவி பெற்றோர்களுடன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். உத்திரபிரதேச மாநிலம் சம்பலை பகுதியை சேர்ந்தவர் கமீல். இவருக்கு...
ஓரினச்சேர்க்கைக்கு தினமும் நண்பரை தொடர்ந்து வளர்புறுத்தியதால் ஆத்திரமடைந்த நண்பர் தன் நண்பரையே கொன்று எரித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உத்தரபிரத்தில் சிங்கட் கல்லூரி உள்ளது. அந்த கல்லூரியில் துப்பரவு தொழிலராக பணிபுரிந்தவர்கள், பாண்டு...
மத்தியப் பிரதேச மாநிலம் ஷாஜாபூர் மாவட்டம் ஷூஜல்பூர் நகரத்தில், கடந்த 28-ம் தேதி மாலை 4.30 மணியளவில் 13 வயது மாணவி பள்ளி முடிந்ததும் வேனில் வழக்கம் போல வீட்டிற்கு சென்று கொண்டு இருந்தார். அப்போது...
உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் ஒருவருக்கு ஒருவர் தெரியாமல் 2 பெண்களை காதலித்து வந்தார். அந்த பெண்களும் மாறி மாறி காதலித்தனர். அந்த இளைஞர் இரண்டு காதலிக்கும் ஆசை வார்த்தைகள் கூறி காதலித்துள்ளார்...
உத்திரபிரசேத்தில் உள்ள ஒரு கிராமத்தில் பூபேஷ்-ஆஷா என்ற காதல் ஜோடிகள் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்துகொண்டனர் இந்தநிலையில் இருவரும் வெவ்வேறு ஜாதியினை சேர்ந்தவர்கள் இதனால் பஞ்சாயத்தார்கள் திருமணமான தம்பதியினரை ஊரை விட்டு ஒதுக்கி வைத்தனர்...
உத்தரப் பிரதேசத்தில் உள்ள நவாப்கஞ்ச் மாவட்டத்தில் இருக்கும் பாய்கம்பூர் ஊரை சேர்ந்தவர்.வீரேந்திர குமார் இவர் ஒரு ராணுவ அதிகாரி மனைவி காயத்திரி மற்றும் மகன் கேஷ்வ் (18 )இவர் கல்லூரியில் படித்து கொண்டு வருகிறார். இவர்...
உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள அலிகர் பகுதியில் இருக்கும் அலுவலகத்தில் வேலை செய்துவந்த பெண் ஒருவரை ஊழியர் ஒருவர் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்துவந்தார். இந்த கொடுமையை வெளிய சொல்ல தயங்கிகொண்டுஇருந்தார். அப்போது அவரின் தோழி ஒருவரிடம்...