Uncategorized
“அலுவலகத்தில் பணிபுரிந்த பெண்ணை”.. இன்று நீ… நாளை நான்… என “60 நாள் கூட்டு பலாத்காரம்”…’பின்னர் 16 வயது மக்களுக்கு வீடியோ மிரட்டல்’..
உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள அலிகர் பகுதியில் இருக்கும் அலுவலகத்தில் வேலை செய்துவந்த பெண் ஒருவரை ஊழியர் ஒருவர் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்துவந்தார். இந்த கொடுமையை வெளிய சொல்ல தயங்கிகொண்டுஇருந்தார். அப்போது அவரின் தோழி ஒருவரிடம் நடந்ததை கூறியுள்ளார். அந்த தோழி தன் நண்பனிடம் சம்பவத்தை கூறியுள்ளார்.
அந்த தோழியின் நண்பனும் இப்பெண்ணை தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்துவரும் நபரும் நண்பர்கள் என்பதால் இருவரும் ஒன்று இணைந்து சுமார் 60 நாட்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துவந்துள்ளனர். பின்னர் அதனை வீடியோ எடுத்து மிரட்டி வந்தனர்
ஒரு கட்டத்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட பெண்ணின் 16 வயது மகளையும் அழைத்து வருமாறு வற்புரித்தனர். இதனால் கோபமான அப்பெண் துணிச்சலாக காவல் துறையிடம் புகார் அளித்தார் அதன் பேரில் நண்பர்கள் இருவர் மற்றும் அப்பெண்ணின் தோழி என மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.