என்ன ‘கொடுமை சார் இது?…திருமணமாகி ‘ 10 நாட்கள் கழித்து… மனைவி ஆண் என தெரிந்தது… முதலிரவு ‘ஆண் கூடவா’.. அதிர்ந்த புதுமாப்பிள்ளை’… - cinefeeds
Connect with us

Uncategorized

என்ன ‘கொடுமை சார் இது?…திருமணமாகி ‘ 10 நாட்கள் கழித்து… மனைவி ஆண் என தெரிந்தது… முதலிரவு ‘ஆண் கூடவா’.. அதிர்ந்த புதுமாப்பிள்ளை’…

Published

on

உகாண்டாவைச் சேந்த இமாம் முகமது இவருக்கும் சுவபுல்லா நபுகீரா என்ற பெண்ணிற்கும் சுமார் 10 நாட்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. முஸ்லீம் பெண் என்பதால் எப்பவும் முகத்தை மூடியே வைத்திருப்பர். பின்னர் சில நாட்களில் பக்கத்து வீட்டில் இருந்த டிவி போன்ற சில பொருட்களை புது மணப்பெண்ணாக சுவபுல்லா திருடியதை அறிந்த சிலர் அவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதன் பேரில் புதுப்பெண் சுவபுல்லாவை போலீசார் அழைத்து விசாரித்தனர் அவர்களுக்கு சந்தேகம் அதிகமானதால் அவரை தீவிரமாக சோதனை செய்த்ததில் அவர் பெண்ணே கிடையாது ஒரு ஆண் என தெரியவந்தது. இதனையடுத்து போலீசர் மற்றும் பலர் மிரண்டு போனார்கள்.

Advertisement

இதுகுறித்து கணவன் முகமதுக்கு தகவல் அளித்தனர் அதிர்ச்சியில் உறைந்தது போனார். மேலும் அவர் தினமும் படுக்கையில் கூட முழு உடலையும் மூடியபடியே இருப்பர் என்று கூறினார்.
பின்பு விசாரணையில் அவர் இயற் பெயர் ரிச்சர்ட் முகமதுவின் வீட்டில் திருடுவதற்காகவே பெண் போல வேடமிட்டு அவரை திருமணம் செய்துகொண்டேன் என்று கூறினார்.

Advertisement