முன்னணி நடிகைகளின் பட்டியலில் இடம் பிடிக்கும் அளவிற்கு வளர்ந்து நிற்கும் நடிகைகளில் ஒருவர்தான் நடிகை அம்ரிதா ஐயர். கர்நாடகாவில் பிறந்த இவர் தற்போது தமிழ் மொழியில் பல திரைப்படங்களில் நடித்து வருகின்றார். விஜய் நடிப்பில் வெளியாகிய...
தமிழில் உதயன் என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினியாக அறிமுகமானவர் நடிகை பிரணிதா சுபாஷ். அதனைத் தொடர்ந்து சகுனி, மாசு என்கிற மாசிலாமணி, ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் ஆகிய திரைப்படங்களில் அவர் நடித்தார். இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு...
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர் அனிகா சுரேந்திரன். நடிகர் அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் என்ற திரைப்படத்தில் திரிஷாவின் மகளாக நடித்து குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். மலையாளத்தில் குட்டி நட்சத்திரமாக சிறு...
ஆயுத எழுத்து சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் சின்னத்திரை நடிகை சரண்யா. அந்த சீரியலில் தனது நடிப்பை வெளிப்படுத்தி சரண்யா பல ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். இதற்கு முன்பு இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான...
தமிழ் திரை உலகில் செல்லமே என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர்தான் நடிகர் விஷால். தயாரிப்பாளரின் குடும்பத்திலிருந்து சினிமாவிற்கு வந்தாலும் தனக்கென திறமையை வளர்த்துக் கொண்டதால் இவர் தற்போது தனியாக ஜொலித்துக் கொண்டிருக்கிறார். இவர் முதலில் நடித்த...
நடிகர் சரத்குமாரின் மகள் தான் வரலட்சுமி. சரத்குமாருக்கும் அவருடைய முதல் மனைவி சாயாவிற்கும் பிறந்த மூத்த மகள் வரலட்சுமி. இவர் முதல் முதலாக போடா போடி என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து...
தற்போது தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக வளம் வருபவர் தான் நடிகை அபர்ணாதாஸ். இவர் மலையாளத்தில் கலந்து 2018 ஆம் ஆண்டு வெளியான Njan Prakashan என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினியாக அறிமுகமானார்....
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக கொடி கட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் நடிகை சமந்தா. இவர் விண்ணைத்தாண்டி வருவாயா என்ற திரைப்படத்தில் தெலுங்கு ரீமேக் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதன் பிறகு தமிழ் மற்றும்...
80களில் முன்னணி நடிகையாக வளம் வந்தவர்தான் நடிகை கௌதமி.இவர் ரஜினி மற்றும் கமல் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் சில...
பொதுவாக கிரிக்கெட் வீரர்கள் அனைவருமே சிறந்த வீரர்களில் ஒருவராக இடம் பிடிப்பதற்கு கடுமையாக உழைக்கிறார்கள். அவர்கள் அந்த இடத்தை அடைந்ததும் முன்மாதிரியாக மாறிவிடுகின்றனர். ஒவ்வொருவரும் நாட்டுக்காக விளையாட வேண்டும் என்ற கனவோடு இருக்கிறார்கள். அதில் ஒரு...