சின்னத்திரையிலும் சரி, வெள்ளித்திரையிலும் தீபாவளி, வின்னர் போன்ற படங்களிலும் சில நிமிடம் தலைகாட்டி வந்தவர் தான் பிரபல காமெடி நடிகர் சூரி. இவர் முதன்முதலாக ஒரே ஒரு பரோட்டா காட்சி மூலம் பல வருடங்கள் பேச...
இசையமைப்பாளர், பாடகர் , நடிகர் என்று பல பன்முகத்தன்மை கொண்டவர் பிரேம்ஜி. இவர் சென்னை 600028 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார். இவர் திருமண வயதை கடந்தும் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்த நிலையில்...
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவர் நடிகர் ஜெயம்ரவி. இவர் மோகன் ராஜ் இயக்கத்தில் வெளியான ஜெயம் படத்தின் மூலமாகத்தான் ஹீரோவாக அறிமுகம் ஆனார். அதன்பிறகு தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறந்த இவர் கடந்த...
தென்னிந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர்தான் நடிகை பூஜா ஹெக்டே. இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு மிஸ்கின் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் வெளியான முகமூடி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக...
மலையாள சினிமாவில் சமீபத்தில் ஹேமா கமிட்டியின் அறிக்கையானது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதில் சினிமா துறையில் நடிகைகள் அட்ஜஸ்ட்மென்ட் என்ற பெயரில் பாலியல் தொல்லை சந்திப்பது உண்மைதான் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதனையடுத்து சினிமாவில் பாலியல்...
நடிகர் கமலஹாசன் விக்ரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்தார். அந்த படம் மெகா பிளாக் பஸ்டர் படமானது. அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடிக்க கமிட் ஆனார். அதன்படி...
ஜெய் பீம் படத்தின் இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் வேட்டையின் திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ளார். இவரோடு அமிதாபச்சன், பகத் பாஸில், ராணா டகுபதி உள்ளிட்ட பலரும் நடித்தார்கள். லைக்கா நிறுவனம்...
சசிகுமார், பாலாஜி சக்திவேல், ஸ்ருதி பெரியசாமி உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் நந்தன். இந்த படத்தை இரா.சரவணன் இயக்கியுள்ளார். இந்த படம் இன்று தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ஜிப்ரான் இசையமைத்துள்ள நந்தன் திரைப்படம் நல்ல...
பழம்பெரும் மலையாள நடிகை கவியூர் பொன்னம்மா. 80 வயதான இவர் நேற்று உடல்நலக்குறைவால் காலமானார். இவர் மலையாளத்தில் 700க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார். மேலும் தமிழில் நடிகர் கமல் நடித்த ‘சத்யா’ என்ற படத்தில் நடித்திருந்தார்....
தனது வீட்டில் பணிபுரிந்த முன்னாள் ஊழியரை தாக்கியதாக நடிகை பார்வதி நாயர் மீது தேனாம்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளார். முன்னாள் ஊழியர் சுபாஷ் அளித்த புகாரில் சைதாப்பேட்டை நீதிமன்ற உத்தரவுப்படி வழக்குப்பதிவு செய்யப்பட்டது.