பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் உள்ளிட்ட படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் வாழை. கலையரசன் மற்றும் அவரோடு இணைந்து நிகிலா விமல், திவ்யா துரைசாமி உள்ளிட்டவர்கள் இந்த படத்தில்...
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் இன்று அக்கட்சியின் கொடியை அறிமுகம் செய்து வைத்து கொடியை ஏற்றினார் . அந்த கொடியில் வாகை மலர் நடுவிலும் இரண்டு பக்கங்களிலும் யானை இருப்பது போல இருக்கிறது. மேலும்...
நடிகர் விக்ரம் கடைசியாக நடித்த படம் தங்கலான். இந்த படம் பா ரஞ்சித் இயக்கத்தில், மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி என்று பலர் நடிப்பில் உருவாகியுள்ளது. இந்த படம் 100 முதல் 150 கோடி வரையிலான...
நடிகர் தயாரிப்பில் பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கத்தில் உருவான திரைப்படம் கொட்டுகாளி. இந்த படத்தில் நடிகர் சூரி, அன்னா பென் உள்ளிட்டோர் நடித்துள்ளார்கள். இப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. சமீபத்தில் படத்தின் டிரெய்லர் வெளியானது. இந்நிலையில் ‘கொட்டுக்காளி’...
நடிகர் விஜய் தற்போது தி கோட் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படமானது செப்டம்பர் 5 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை ரசிகர்கள் பெரும் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். அடுத்ததாக தளபதி 69 இல்...
தனுஷின் ஐம்பதாவது படம் ராயன். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்தது. இதற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்து இருந்தார். இந்த படம் வெளியான முதல் நாளிலிருந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து...
பனையூரில் தவெக கட்சி கொடியேற்ற விழா சுமார் அரைமணி நேரம் நடைபெற்றது. விழாவுக்கு சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தொண்டர்கள் வந்திருந்தனர். கொடியை அறிமுகம் இன்று செய்து வைத்தார் அக்கட்சியின் தலைவர் விஜய். அதில் வாகை...
தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை அறிமுகம் இன்று செய்து வைத்தார் அக்கட்சியின் தலைவர் விஜய். அதில் வாகை மலர் நடுவிலும் இரண்டு பக்கங்களிலும் யானை இருப்பது போலவும் உளது. அதன்பின் கொடியையும் ஏற்றி வைத்தார். இதனையடுத்து...
தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை அறிமுகம் இன்று செய்து வைத்தார் அக்கட்சியின் தலைவர் விஜய். அதில் வாகை மலர் நடுவிலும் இரண்டு பக்கங்களிலும் யானை இருப்பது போலவும் உளது. அதன்பின் கொடியையும் ஏற்றி வைத்தார். இதனையடுத்து...
தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை அறிமுகம் இன்று செய்து வைத்தார் அக்கட்சியின் தலைவர் விஜய். அதில் வாகை மலர் நடுவிலும் இரண்டு பக்கங்களிலும் யானை இருப்பது போலவும் உளது. அதன்பின் கொடியையும் ஏற்றி வைத்தார். இதனையடுத்து...