செவ்வாய் தனது சொந்த ராசியான மேஷ ராசியில் இருந்து மீன ராசிக்கு அக்டோபர் வக்ர நிலையில் பெயர்ச்சி அடைந்துள்ளார். மீன ராசியில் நவம்பர் 14 வரை வக்ர நிலையில் இருப்பார். பின் மீண்டும் தனது பழைய...
நடிகர் மயில்சாமி மிகச்சிறந்த அண்ணாமலையார் பக்தர். எப்போதெல்லாம் அண்ணாமலையாரை தரிசனம் செய்ய தோன்றுகிறதோ அப்போதெல்லாம் திருவண்ணாமலைக்கு ஓடி வந்துவிடுபவர் . கார்த்திகை தீபத்திருவிழா என்றால் திருவண்ணாமலையை விட்டு எங்கும் நகர மாட்டார் . பத்தாம் நாள்...
கள்ளக்குறிச்சி அதிமுக சட்டமன்ற உறுப்பினரான அ.பிரபுவுக்கும் (38) சௌந்தர்யா (19) என்ற கல்லூரி மாணவிக்கும் இன்று காலை 5. 40 மணி அளவில் அவரது இல்லத்தில் பெற்றோர்கள் தலைமையில் எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றது. இது...
பிரபல தொகுப்பாளினி பிரியங்கா, ஜாலியாக நிகழ்ச்சியைக் கொண்டு செல்வது பிரியங்கா ஸ்டைல். நடிப்பதற்கு, சின்னச் சின்ன வாய்ப்புகள் கூட வந்தது. ஆனால், அவருக்கு ஆர்வம் இல்லை. அதற்க்கு என்ன காரணம் என தெரியவில்லை. சமீபகாலமாக, அவருக்கு...
கணவர் சிரஞ்சீவி சார்ஜாவின் ஆளுயர கட் அவுட்டுடன் தன்னுடைய வளைக்காப்பு நிகழ்வுகளை கொண்டாடி புகைப்படங்களை மேக்னா ராஜ் பகிர்ந்து கொண்டுள்ளார். அவரின் இன்ஸ்டாகிரம் பக்கதில் புகைப்படத்தினை பகிர்ந்து மிகவும் உருக்கமாக கருத்து வெளியிட்டுள்ளார். அறையையே ஒளிரச்...
தமிழகத்தில் திருமணமான 2 மா தங்களில் பு துப்பெ ண் ம ர்மமான மு றையில் உ யிரிழ ந்துள்ள ச ம்பவம் அ திர்ச் சியை ஏ ற்படுத்தியுள்ளது. ராமநாதபுரத்தில் உள்ள வாகவயல் கிராமத்தைச்...
பாடகர் எஸ்பிபியின் மகன் எஸ்பி சரண் தமிழ் சினிமாவில் முன்னணி பாடகராக உள்ளதோடு தயாரிப்பாளராகவும் உள்ளார். எஸ்பி சரணுக்கு 1998ம் ஆண்டு ஸ்மிதா என்ற பெண்ணுடன் திருமணம் நடந்த நிலையில் 2002ல் இருவரும் விவாகரத்து பெற்று...
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகேயுள்ள செங்குளத்துப் பட்டியைச் சேர்ந்தவர் விஜய். கூலித் தொழிலாளியான இவருக்கு தர்ஷனா என்று 18 மாத பெண் கு ழந்தை இருந்தார். இந்நிலையில், கடந்த திங்கள் கிழமை தர்ஷனா வீட்டில் இருந்த...
தமிழகத்தில் மனைவி ஒருவர், கணவர் பல பெண்களுடன் நெருக்கமாக இருப்பதாக கூறி புகார் அளித்துள்ளார். சென்னையைச் சேர்ந்தவர் ராதிகா. 30 வயதான இவர் அம்பத்தூர் துணைக் கமிஷனர் தீபா சத்யனிடம் புகார் அளித்துள்ளார். அதில், எனக்கு...
நாடு முழுவதும் கொ ரோனா தொ ற்றானது மனித சமூகத்தின் அன்றாட வாழ்வியலில் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், இது சாதகமான விரும்பத்தக்க மாற்றங்களையும் கொண்டு வந்துள்ளது என்றால் மிகையல்ல. அந்த வகையில், நாட்டில் முதலில்...