இந்தியாவில் காணமல் போன இளம் பெண் ஒருவர் பத்து ஆண்டுகளாக காதலனுடன் அறை ஒன்றில் ரகசியமாக தங்கி வந்த சம்பவம் தற்போது தெரியவந்துள்ளது. கேரளாவின், அயிரூர் அருகே, கரக்கட்டுபரம்பைச் சேர்ந்த, இளம் பெண் ஒருவர் கடந்த...
தமிழகத்தில் கொரோனாவால் பா.திக்கப்பட்ட குழந்தையில்லாத தம்பதி அடுத்தடுத்து உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பனங்காடு காந்திபுரம் பகுதியை சேர்ந்தவர் சக்திவேல் (40), தச்சு தொழிலாளி. இவரது மனைவி பூர்ணிமா (36 ). இவர்களுக்கு...
இஸ்ரேலில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கோழி முட்டை உடையாமல் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் ஆச்சரியத்தினை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேலின் யவ்னே நகரில் நடந்த அகழ்வாய்வின் போது கழிவுநீர் தொட்டியில் இருந்து தொல்பொருள் ஆய்வாளர்கள் இந்த கோழி முட்டையை எடுத்துள்ளனர்....
தனது வாழ்வின் பெரும் பகுதியை மரங்களுக்காக ஒதுக்கிய இயற்கை ஆர்வலர் ஒருவர் ஆக்சிஜன் கிடைக்காமல் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலம் பட்டியலா மாவட்டத்தில் உள்ள தப்லான் கிராமத்தைச் சேர்ந்தவர் இயற்கை ஆர்வலர் ஹர்தயல்...
தமிழகத்தில் திருமணமான 4 மாதத்தில் புதுமணத்தம்பதி ஒரே கயிற்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தை மணி (26). இவர் அதே பகுதியில் உள்ள ஒரு செங்கல் சூளையில் டிராக்டர் ஓட்டுனராக வேலை செய்து...
தனது பெற்றோருடன் சண்டையிட்டுக் கொண்டு, வீட்டுக்கருகிலேயே நிலத்தடி சுரங்கம் கிண்டி, வருடங்களாக வாழும் இளைஞன் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. ஸ்பெயினின் லா ரோமானா நகரிலுள்ள தனது குடும்ப வீட்டின், பின்புற தோட்டத்தில் தோண்டப்பட்ட சுரங்க வீட்டில்,...
இந்தியாவில் காதலுக்கு இடையூறாக இருந்த 3 வயது மகனை தாய் துடிதுடிக்க அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹைதராபத்த்தில் உள்ள ஜீடிமெட்டில பகுதியை சேர்ந்த பெண் உதயா (24). இவரை சுரேஷ்...
தமிழகத்தில் கணவரின் சித்ரவதை தாங்க முடியாமல் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தின் அதிர்ச்சி பின்னணி வெளியாகியுள்ளது. சென்னை அம்பத்தூரை சேர்ந்தவர் மூர்த்தி (33).இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி...
இந்தியாவில் கொரோனாவால் பாதித்த மருத்துவருக்காக, ஒரு கிராம மக்களே சேர்ந்து செய்த செயல் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம், பிரகாசம் மாவட்டத்தை சேர்ந்தவர் மருத்துவர் பாஸ்கர் ராவ். 38 வயதான இவர் ஆரம்ப சுகாதார...
நைட்டி வழக்கமாக பெண்கள் தானே போடுவார்கள்? ஆனால் கேரளத்தில் ஒரு ஆண் எப்போதுமே நைட்டி மட்டும் தான் போடுவார் என்றால் நம்பமுடிகிறதா? அதிலும் அவர் நைட்டி போடுவதற்கான காரணத்தைக் கேட்டால் ஷாக் ஆகிவிடுவீர்கள். கொல்லம் மாவட்டம்,...