நாடு முழுவதும் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை மிகவும் வேகமாக பரவிவருகிறது. முதல் அலையை விட இரண்டாவது அலையில் உயிர்சேதம் அதிகளவில் இருக்கிறது. இதனால் அரசும், பல்வேறு தன்னார்வ அமைப்பினரும் மாஸ்க் போடுவதன் அவசியத்தைத் தொடர்ந்து...
ஏடிஎம் கியாஸ்க்கில் இருந்து சானிடைசர் பாட்டிலை ஒருவர் தி.ரு.டு.ம் சிசிடிவி வீடியோ காட்சி, சமூகவலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. ஏடிஎம் கியாஸ்க்கில் இருந்து ஒருவர் சானிடைசர் பாட்டிலை தி.ரு.டும் சிசிடிவி வீடியோவை, ஐபிஎஸ் போ.லீ.ஸ் அதிகாரி...
இந்த உலகில் விலை மதிக்கவே முடியாதது குழந்தையின் புன்னகை தான். குழந்தைகள் எது செய்தாலும் அழகுதான். , குழந்தைகள் செய்யும் குறும்புத்தனங்களைப் பார்த்துக்கொண்டு இருந்தாலே நேரம் போய்விடும். அதனால் தான் குழல் இனிது யாழ் இனிது...
பாசத்துக்கு முன்பாக பணம் ஒரு விசயமே இல்லை. இந்த உலகில் விலை மதிக்க முடியாதது பாசம் மட்டும்தான். அதை மெய்ப்பிக்கும் வகையில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. பணம் என்பது வெறும் காகிதம் தான். என்ன அந்த...
கொலம்பியாவை சேர்ந்த விவசாயி ஒருவர், உலகிலேயே அதிக எடைக்கொண்ட மாம்பழத்தை பயிர்செய்து உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார். பிலிப்பைன்ஸில் கடந்த 2009 ஆம் ஆண்டு விளைந்த 3 கிலோ 435 கிராம் எடைக்கொண்ட ஒரு மாம்பழமே,...
இயற்கை எப்போதுமே அதிசயங்கள் நிறைந்தது.அதிலும் பறக்கும் பறவைகளை பார்ப்பதே அத்தனை ஆச்சர்யங்களை நமக்குத் தரும். அந்தவகையில் இப்போது ஒரு அதிசயம் கழுகு வடிவில் நடந்துள்ளது. பொதுவாக கழுகுகள் பார்க்கவே கம்பீரமாக இருக்கும். மிகவும் உயரத்தில் பறக்கும்...
என்னதான் வீட்டில் அம்மாவும், மனைவியும் வகை, வகையாக சமைத்தாலும் ஹோட்டலில் போய் ஆர்டர் செய்து சாப்பிடுவதில் தனி சுகம் தான். பலரும் லீவு நாள் என்றால் ஹோட்டல்களுக்கு நடையைக் கட்டி விடுகிறோம். இங்கேயும் அப்படித்தான் நடுத்தர...
திறமை என்பது வசதி படைத்தவர், ஏழை என இல்லாமல் அனைவருக்கும் பொதுவானது. யாருக்குத் திறமை இருக்கிறது என்பது யாராலுமே கணிக்க முடியாத விசயம் ஆகும். இங்கேயும் அப்படித்தான். ஒரு சாமானிய சிறுவனின் திறமை இணையத்தில் வேற...
நகை வாங்கப் போறீங்களா? நாலு கடையில் போய் பார்த்து விலையை கேட்டுட்டு இங்கே வாங்கன்னு விளம்பரம் செய்வதைப் பார்த்திருப்போம்.அந்த கடையில் ஒரு நபர் நகை வாங்கியிருக்கிறார். அதை அடகுக்கடையில் வைத்தபோது அது தூய்மையான தங்கம் இல்லை...
இந்தியாவின் உ.த்.தர பிரதேச மா.நி.லத்தில் ஆக்ஸிஜனை சிலிண்டரை எடுத்துச் செல்லவேண்டாம் என சி.கி.ச்.சை பெற்று வரும் தாயிக்காக மகன் பொ.லி.சார் முன் மண்டியிட்டு கெஞ்சிய காட்சி இணையத்தில் வெளியாகி க.ல.ங்க வைத்துள்ளது. ஆக்ராவில் உள்ள ம.ரு.த்.துவ.மனையிலே...