மனிதர்களுக்கு முறைப்படி திருமணம் நடத்தி வைப்பதுபோல் உறவினர்கள் புடைசூழ முயல்களுக்கு நடத்தி வைக்கப்பட்ட திருமணம் இணையதளத்தை கலக்கி வருகிறது. அதில், திருமணத்துக்கு தயாராக அலங்கரிக்கப்பட்டு இரண்டு முயல்கள் உள்ளன. அதனுடன், அந்த முயலை வளர்த்தவர்களும் இருக்கின்றனர்....
தமிழகத்தில் 300 வாழைகளுக்கு மேல் நா.ச.ம் செய்த கா.ட்டு யானைகள், குருவிக் கூடுகள் இருந்த வாழை மரத்தினை மட்டும் விட்டுச்சென்றுள்ள சம்பவம் நெகிழ வைத்துள்ளது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே விளாங்குடியில் இருந்து வெளியேறிய 5...
உலகில் எத்தனையோ மொழிகள் இருந்தாலும் அத்தனையிலும் தனித்துவம்மிக்கது நமது தமிழ்மொழி தான். அதனால் தான் பாரதியார், ‘யாம் அறிந்த மொழியினிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்.’’ என்றார். அந்த தமிழ் மொழியின் அருமை,...
கிளி, பூனை, நாய் போன்றவற்றை வீட்டில் செல்லப் பிராணிகளாக வளர்ப்பதைப் பார்த்திருப்போம். அதேநேரம் பூனையை வீட்டில், ஒரு குழந்தையைப் போல் வளர்ப்பவர்கள் ரொம்பவே அரிது. ஆனால் கிளி, நாய்குட்டி எல்லாம் பழகினால் எப்படி பாசத்தோடு இருக்குமோ...
இந்தியாவில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை மிக வேகமாக பரவிவருகிறது. இதன் காரணமாக பொதுமக்களிடம் அரசு கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. சோசியல் டிஸ்டன்ஸ் விட்டு வீதிகள், கடைகளுக்கு செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதேபோல், முகக்கவசம் இன்றி...
கொரோனா காலம் நமக்கு பல வாழ்வியல் யதார்த்தத்தையும் கற்றுக்கொடுத்துக் கொண்டு இருக்கிறது. அரசு திடீரென கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த லாக்டவுண் போட்டு வருவதால் உண்மையில் ரொம்பவே கஷ்டப்படுவது சாலையோரவாசிகள் தான். சொந்தமாக வீடு இல்லாத அவர்கள்...
பறவைகளைப் பார்த்துக் கொண்டிருந்தால் நமக்கு மனதுக்கு மிகவும் இதமாக இருக்கும். காரணம் பறவைகள் ஒன்று சேர்ந்து பறப்பதும், கீச்..கீச் என குரல் எழுப்புவதும் பார்க்கவே ரம்மியமாக இருக்கும். அதேநேரம் நாம் கண்முன்னால் பார்க்கும் பறவைகள் கொஞ்சம்...
பொதுவாக தன்னையே யாரென்று தெரியாத சிறப்பு நிலை குழந்தைகளை தெய்வத்திற்கி சமம் என்று சொல்லுவர்கள். அதனாலேயே அவர்களை தெய்வத்தின் குழந்தை என்று சொல்லும் வழக்கம் இருக்கிறது.. ஆனால் அப்படிப்பட்டவர்கள பாரமாக நினைத்து பலரும் தொலைத்துவிடுவதுண்டு. அப்படியான...
இசை, கலைக்கு மயங்காதவர் யாருமே இல்லை. இசையும், கலையும் இனம், மதம், மொழி என அத்தனையையும் கடந்தது. அந்த இசை என்னும் இன்ப வெள்ளத்தில் நீந்திப் பருகாதவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள். இவ்வளவு ஏன்? பாம்பைப்...
திறமை என்பது வசதி படைத்தவர், ஏழை என இல்லாமல் அனைவருக்கும் பொதுவானது. யாருக்குத் திறமை இருக்கிறது என்பது யாராலுமே கணிக்க முடியாத விசயம் ஆகும். இங்கேயும் அப்படித்தான். ஒரு சாமானிய இளைஞனின் திறமை இணையத்தில் வேற...