அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டுத் தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவராக இருந்த அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, அவரது 6 நாள் இறுதிச் சடங்கு நிகழ்வுகள் தற்போது தொடங்கியுள்ளன. கடந்த பிப்ரவரி 18-ஆம் தேதி...
நியூயார்க் நகர தீயணைப்புத் துறையில் பயிற்சி பெற்று வரும் ஜேசன் என்ற தீயணைப்பு வீரர், தனது காதலி தாசியா மூரே என்பவரிடம் முற்றிலும் வித்தியாசமான மற்றும் நெகிழ்ச்சியான முறையில் தனது திருமணக் காதலை வெளிப்படுத்தியுள்ளார். தீயணைப்புத்...
கடந்த பிப்ரவரி 28 அன்று அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் இணைந்து ஈரான் தலைநகர் தெஹ்ரானில் நடத்திய திடீர் வான்வழித் தாக்குதலில், அப்போதைய ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டார். இந்தத் கொடூரத்...
அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே நிலவி வந்த 4 மாத காலப் போர், கடந்த வாரம் எட்டப்பட்ட புரிந்துணர்வால் முடிவுக்கு வரும் தருவாயில் உள்ளது. சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற முதற்கட்ட நிரந்தர அமைதிப் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து,...
பாகிஸ்தானில் பிரசவத்திற்குப் பிறகு பெண்களின் உடலில் இருந்து வெட்டி எடுக்கப்படும் ‘பிளசன்டா’ (நஞ்சுக்கொடி) என்ற உறுப்பைச் சட்டவிரோதமாகச் சேகரித்து வெளிநாடுகளுக்குக் கடத்தி வந்த சர்வதேசக் கும்பல் ஒன்றை அந்நாட்டு மத்திய புலனாய்வு அமைப்பு அதிரடியாகக் கைது...
மெக்சிகோவின் ஜலிஸ்கோமாகாணத்தில் உள்ள லாகோஸ் டி மொரெனோ பகுதியில் கடந்த சில நாட்களாக ஒரு விசித்திரமான சம்பவம் நடந்து வருகிறது. மோட்டார் சைக்கிள்களைத் திருடும் சந்தேக நபர்களை ஒரு மர்ம நபர் ரகசியமாகப் பிடித்து, பொது...
சீனாவின் ஷாங்சி மாகாணத்தில் உள்ள ஒரு குடியிருப்பு வளாகத்தில் கோடை வெப்பத்தைத் தணிக்கப் பயன்படுத்தப்படும் புதிய தொழில்நுட்பம் தற்போது இணையத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி வைரலாகி வருகிறது. உலகம் முழுவதும் உள்ள பல்வேறு நாடுகள் கடுமையான...
சீனாவின் ஹாங்ஜோ (Hangzhou) நகரில் உள்ள ஒரு உடற்பயிற்சிக் கூடம் , ‘ஷி’ என்ற நபரின் உடலில் இருந்து வீசிய கடுமையான பசிநாற்றத்தின் காரணமாக, அவரது 3 ஆண்டு கால உறுப்பினர் சேர்க்கையை (Membership) ரத்து...
கண் துடிப்பதை நிறுத்த இணையதளத்தில் பார்த்த மூடநம்பிக்கையான பரிகாரத்தைப் பின்பற்றி, சீனாவைச் சேர்ந்த நபர் ஒருவர் தனது கண் பார்வையை இழக்கும் நிலைக்குத் தள்ளப்பட்ட அதிர்ச்சிச் சம்பவம் நடந்துள்ளது. சீனாவின் வுகான் நகரைச் சேர்ந்த ‘லே’...
அமெரிக்காவில் 85,000 ரூபாய்க்கு விற்கப்படும் இரத்தப் புற்றுநோய் மருந்தான ரெவ்லிமிட் (Revlimid), இந்தியாவில் வெறும் 35 ரூபாய்க்குக் கிடைப்பதாக இந்தியாவில் வசிக்கும் லிஸ் என்ற அமெரிக்கப் பெண்மணி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்....