மனிதர்கள் மத்தியில் எப்படி ஒரு பாலினம் மற்றொரு பாலினத்தை கவர முயற்சிக்கிறதோ. அது போல் தான் விலங்குகள் இடத்திலும் சரி பறவைகள் இடத்திலும் சரி ஊடல் என்கிற ஒரு விஷயம் இருக்கும் . அதுபோல் தான்...
குழந்தைகள் செய்யும் ஒவ்வொரு விஷயமும் நமக்கு மகிழ்ச்சையை தரும். அவக்ர்களின் நடனம் , மழலை பேச்சி எல்லாமே நம்மை வசீகரிக்கும். அதுபோல் தான் தற்பொழுது ஒரு வீடியோ காட்சி சோசியல் வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது ....
திருவள்ளூர் அடுத்த வேப்பம்பட்டு டன்லப் நகரை சேர்ந்த தம்பதி பாலாஜி – பாக்கியலட்சுமி . இவர்களது மகன் சாய்குமார் 24 வயது . AC மெக்கானிக்காக பணிபுரிகிறார். இவர் வீட்டு அருகில் உள்ள ஏட்டு பாலகுமாரின்...
இந்தியா , லக்னோ, உத்தர பிரதேசம் மாநிலம் பரபங்கி மாவட்டம் பஹதுர்பூர் கிராமத்தை சேர்ந்தவர் அகிலேஷ் 30 மற்றும் ரஜினி 25 . இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது உடல் நிலை சரியில்லாமல் இரண்டு...
இந்தியாவின் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த பிரிஜேஷ் திவாரி என்பவர் சிறப்பு கிளையில் பொலிஸ் கான்ஸ்டபிளாக பணிபுரிந்து வருகிறார். ரிங்கே தேவி என்கிற மனைவி, குஷ்பூ என்கிற மகளும் ஒரு மகனும் இருக்கிறார். அவர் மது அருந்தும்...
நடிகை சனம் ரெட்டி பிக் பாஸ் தர்ஷன் மீது கொடுத்துள்ள அடுக்கடுக்கான புகாரினிற்கு தற்பொழுது தர்ஷன் பதில் அளித்து உள்ளார். தர்ஷன் கடந்த 2016ம் ஆண்டு சென்னைக்கு வந்ததாகவும், ஒரு புரோடேக்சன் கம்பேனியில் வேலையை தொடங்கியதாகவும்...
சீனாவில் பரவிவரும் கொரோனா வைரஸ் என்னும் மர்ம நோயால் இதுவரை 250-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். மேலும் இந்த நோயால் இதுவரை 12000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவின் wuhan நகரில் தான் கொரோனாவின் பாதிப்பு அதிகளவில் உள்ளது....
ரஷ்யாவை சேர்ந்த கெரெஸ்டினா 19 வயது மற்றும் ஏஞ்சலினா 18 வயது மற்றும் மரியா கச்சதுரியன் 17 வயது மூன்று பெண்களும் சேர்ந்து தனது தந்தையை கொடூரமாக கொலை செய்த வழங்கினால் கைது செய்யப்பட்டு கடந்த...
இன்றைய தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்களில் முன்னணியில் இருப்பவர் நடிகர் பரோட்டா சூரி இவர் சினிமாவில் வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் காமெடி நடிகராக அறிமுகமானார். அப்படத்தில் வரும் பரோட்டா காமெடி மூலம் மிகவும்...
அமெரிக்காவின் புரூக்ளின், ஒரு இளைஞ்சர் தனது தூண்டில் கொண்டு மீன்பிடிக்கும் வேலையில் அந்த தூண்டிலில் ஒரு அரியவகை உயிரினம் சிக்கியுள்ளது. அந்த உயிரனம் பார்ப்பதற்கு வினோதமாக இருந்ததால் அதனை கண்டு அதிர்ச்சி அடைந்த இளைஞ்சர் ....