TRENDING
பச்சிளம் குழந்தையை தாக்கிய கொரோனா வைரஸ் … கண்ணாடி அரையில் முடக்கப்பட்ட குழந்தை … கண்கலங்க வைத்த வீடியோ காட்சி..
சீனாவில் பரவிவரும் கொரோனா வைரஸ் என்னும் மர்ம நோயால் இதுவரை 250-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். மேலும் இந்த நோயால் இதுவரை 12000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவின் wuhan நகரில் தான் கொரோனாவின் பாதிப்பு அதிகளவில் உள்ளது. இந்த கொரோனா வைரஸ் சீனாவிலிருந்து இதுவரை நிறைய உலக நாடுகளுக்கு பரிவருகிறது அதிவிரைவாக .
மேலும் இந்த நோயால் பாதிக்கப்பட்ட நிலையில் தற்பொழுது சீனாவில் ஒரு பச்சிளம் குழந்தைக்கு இந்த நோய் தாக்கம் இருப்பதால் அந்த குழந்தையை ஒரு கண்ணாடி அறையில் தனியாக வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அந்த குழந்தைக்கு சிகிச்சை அளிக்கும் ஒரு மருத்துவர் அந்த குழந்தையிடம் கை அசைவில் விளையாடி கொண்டு இருக்கும் பொழுது.
My heart went out to this little baby infected with #coronavirus #wuhan
pic.twitter.com/FMXBOSd2qs— Harsh Goenka (@hvgoenka) February 1, 2020
அந்த குழந்தை அந்த மருத்துவரை பார்த்து கைநீட்டி தன்னை துவக்க சொல்லி கேட்டதால் அந்த மருத்துவர் என்ன செய்வது என்று அறியாது ஒரு நிபிடம் அவரது மனக்கவலையால் கண்ணீர் விட்டசம்பவம் அந்த மருத்துவ மனையில் இருக்குக்ம் cctv காட்சியில் பதிவானது . அந்த காட்சியை சோசியல் வலைத்தளங்களில் பதிவு செய்து உள்ளனர். இந்த காட்சியை ஒரு நிமிடம் பார்த்தால் நமக்கு கண்கலங்கும் .