சீனாவில் பரவி வரும் கொரோனா வைரஸ் நோயால் அந்த நாடே கதி கலங்கி போய் உள்ளது. அதனால் அந்த நாட்டிற்கு பிற நாடுகளிலிருந்து படிக்கச் சென்றவர்கள் , சுற்றுலாவிற்காக சென்றவர்கள், வேலைக்காக சென்றவர்கள் கடந்த வாரத்தில்...
சீனாவில் பரவிவரும் கொரோனா வைரஸ் என்னும் மர்ம நோயால் இதுவரை 250-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். மேலும் இந்த நோயால் இதுவரை 12000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவின் wuhan நகரில் தான் கொரோனாவின் பாதிப்பு அதிகளவில் உள்ளது....
சீனாவிலிருந்து அதிவீரைவாக பல முக்கிய நாடுகளுக்கு பரவி வரும் கொரோனோ வைரஸ். தற்பொழுது பிரித்தானியாவில் இரண்டு பேருக்கு கொரோனோ வைரஸ் இருப்பதாக கண்டு பிடிக்க பட்டுள்ளது . கொரோனோ வைரஸ் பொதுவாக காற்றின் வழியாக பரவி...
சீனாவில் அதிவேகமாக கொரோனா வைரஸ் பரவி வருவதால் அந்த நாட்டில் உள்ள மக்களிடத்தில் வனவிலங்கு உணவுகள் உண்ண தடை உத்தரவு பிறப்பிக்கபட்டது. மேலும் எந்த ஒரு ஊடகங்களிலும் வனவிலங்கு விற்பனை செய்ய தடையுத்தரவு பிறப்பிக்கபட்டுள்ளது. சந்தைகள்,...
சீனாவில் பரவிவரும் கொரோனா வைரஸ் அதிவேகமாக தீவிரம் அடைந்து வருகிறது என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. சீனாவில் ஊஹானில் நகரில் தொடங்கிய இந்த வைரஸ் பாதிப்பு இதுவரை 26 உயிர்களை பலியாகி இருக்கிறது. மேலும் 881 பேர்...
கொரோனா வைரஸால் என்னும் புதிய நோய் சீனாவில் கோர தாண்டவம் ஆடி வருகின்றது .அதனால் அந்த நாட்டிலிருந்து வெளிநாட்டிற்கு வரும் எந்த ஒரு சேவையும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது, அதனால் அந்த நாட்டில் இருக்கும் பொதுமக்கள் திணறிப்போய் உள்ளனர்....
சீனாவில் ” கொரோனா வைரஸால் ” அதிவேகமாக பரவி வருகிறது . இந்த மர்ம நோயினால் இதுவரை 17 பேர் உயிர் இழந்தனர் .மேலும் 500 க்கு மேற்பட்டோர் இந்த நோயினால் பாதிக்க பட்டு இருக்கின்றனர்....