Uncategorized
செயற்க்கையாக உருவாக்கப்பட்டதே..! “கொரானா வைரஸ் ஐரோப்பிய விஞ்ஞானிகள்”. தற்போது வெளியிட்ட பகீர் தகவல்..! காரணமாவார்கள் யார் தெரியுமா…?
முதன் முதலில் இந்த கொடிய கொரோனா வைரஸ் சீனாவில் உள்ள உகனா மாநிலத்தில் பரவியது அதன் பின்னர் அருகில் இருந்த ஒரு சில மாகாணத்திலும் இந்த கொரானா தன் தாக்குதலை தொடங்கியது தற்போது உயிரை கொள்ளும் ஆட்கொல்லியாக மாறி உலக நாடுகளை கொலை நடுங்க வைத்துள்ளது.
தற்போது பரபரப்பு செய்தியாக சீனாவில் சுமார் 1.50 கோடி பேர் காணவில்லை என்று புதிய தகவல் வெளியாகி உள்ளது. இதனால் இந்த கொரானா வைரஸை சீனா தான் செயற்க்கையாக உருவாக்கி பரப்பி வருகிறது என்று பல்வேறு நாடுகள் குற்றம் சாட்டி வருகிறது.
அதேபோல் கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் பரவியது இந்த கொரானா அதனை சீனா ஏன் மறைத்து விட்டது என்று பலர் குற்றம் சாட்டிவருகிறார்கள்.
இதனையடுத்து சீனாவில் உள்ள உகான் மாகாணத்தில் இருக்கும் வைராலஜி ஆய்வு கூடத்தில் இருந்து இந்த கொரோனா வைரஸ் தயாரிப்பட்டு பரப்பட்டன என ஐரோப்பிய விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். அதன் சாட்ச்சியாக சீனாவில் பிரபலமான மூன்று செல்போன் நிறுவனங்கள் தங்களின் 1.50 கோடி வாடிக்கையாளர்களை இழந்துள்ளனர். அவர்களின் நிலைமை என்ன வென்றே தெரியவில்லை. இதனால் சந்தேகம் அதிகரிக்கிறது.