LATEST NEWS
8 மாத கர்ப்பிணியாக’.. “கஷ்ட்டப்பட்டு வரும் மனைவி”..! பிரசவ நேரத்திலும் கொரோனா தொற்றுக்கு உதவி..! ‘ஆனந்த கண்ணீர் வடிக்கும் நடிகர் விமல்’..?
தமிழ் சினிமாவில் களவாணி படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் நடிகர் விமல் அப்படம் முழுக்க கிராமத்தி சாயலில் இருந்தால் சீக்கரம் மக்கள் மத்தியில் இடம் படித்து விட்டார். அப்படம் முழுக்க காமெடி கலந்த படம் அதன் பின்னர் கேடி பில்லா கில்லாடி ரங்க போன்ற தொடர்ந்து காமெடி கலந்த படங்களை நடித்து வந்தார். கடந்த சில ஆண்டுகளாக இவர் நடிப்பதை தவிர்த்து வருகிறார்.
தற்போது உலகம் முழுவதும் கொரோனா நோய் தோற்று இருப்பதால் இந்த கொடிய நோய் கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் தொடக்கி தற்போது உலகம் முழுவதும் 47 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரின் உயிர்களை பலிவாங்கியது. தற்போது வரை இந்த வைரஸால் பாதிக்கப்பட்ட வர்களின் எண்ணிக்கை 9 லட்சத்து 35 ஆயிரத்து 957 ஆக உயர்ந்திருக்கிறது. இந்தியாவை பொருத்தவரை இந்த வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1834 ஆக உயர்ந்திருக்கிறது கடந்த 24 மணி நேரத்தில் 437 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாக இருக்கிறது மேலும் தமிழகத்திலும் இந்த வைரஸ் பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர், நடிகர் விமல் தனது சொந்த ஊரான மணப்பாறையில் நண்பர்களுடன் களம் இறங்கி வீதியில் கிருமிநாசினி தெளித்தார்.
கடந்த இரன்டு தினங்களுக்கு முன்னர் சமூக வலைதளத்தில் நடிகர் விமல் வைரலானார். அதில் பத்திரிக்கை ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள விமல் கூறுகையில், மக்களுக்காக அரசாங்கம் நிறைய உதவி மற்றும் விழிப்புணர்வு செய்து கொண்டு வருகிறது முடிந்த அளவிற்கு என்னால் செய்ய வருகிறது காரியங்களை செய்து கொண்டு வருகிறேன்.நானும் சில இளைஞர்களும் சேர்ந்து தெருத்தெருவாக போய் கிருமிநாசினி தெளித்துக் கொண்டு வருகிறோம் அதுதவிர என்னுடைய மனைவி டாக்டர் ஓமந்தூர் அரசு மருத்துவமனையில் வேலை பார்த்துக் கொண்டு வருகிறார்கள் இப்போது 8 மாதம் கர்ப்பிணியாக இருக்கிறார்.
பிரசவ மாதத்தை நெருங்கிக் கொண்டிருந்ததால் மருத்துவமனை அவர்களுக்கு விடுமுறை கொடுத்திருக்கிறார்கள். ஆனால், போன வாரம் வரை வேலையில்தான் இருந்தார்கள் இந்த நேரத்திலும் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தும் அவர் செய்ததை பார்ப்பதை கண்டு நிறைய டாக்டர்கள் எழுந்து நின்று கைதட்டினார்கள். இதுவே எனக்கு பெரிய சந்தோஷமாக இருந்தது என்று கூறியிருக்கிறார் விமல்.