ஒடிசா மாநிலம் மல்கங்கிரி மாவட்டத்தில் கடந்த மூன்று வருடங்களாக பழகிவந்த இரு தோழிகள் ஒருவருக்கு ஒருவர் மிகவும் நெருக்கமாக பழகிவந்தனர் பின்னர் இருவரும் ஒரே நிறுவனத்தில் வேலைசெய்து வந்தனர். பின்னர் அந்த நட்பு காதலாக மாறியது....
பாகிஸ்தான் சிறுபான்மை கிறிஸ்த்துவ பெண் ஹுமா என்ற 14வயது பெண்ணை அப்துல் ஜாபர் என்பவர் கடந்த வருடம் கடத்தி சென்று கிருஸ்துவ மதத்தில் இருந்து முஸ்லீம் மதத்திற்கு மாற்றி கட்டாய திருமணம் செய்துள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்ட...
தற்போது சீரியல்களில் மிகவும் பிரபலமான சீரியல் என்றால் அது “பாண்டியன் ஸ்டோர்ஸ்” இந்த சீரியல் மக்கள் மனதை மிகவும் கவர்ந்து வருகிறது மேலும் இந்த சீரியலை சிறியவர் ,பெரியவர்கள் , தாய்மார்கள் என அனைத்தரப்பு மக்களும்...
தற்போது தளபதி விஜயின் மாஸ்ட்டர் படப்பிடிப்பு நெய்வேலி NLC-நிலக்கரி சுரங்கத்தில் நடைபெற்றுவருகிறது இதனை எதிர்க்கும் வகையில் பாஜகவினர் சுரங்கத்தின் முன்பு திரண்டு நிலக்கரி சுரங்கம் மிகவும் பாதுக்காப்பானது இதில் எப்படி படப்பிடிப்பு நடத்தலாம் என்று போராட்டம்...
தமிழ் சினிமாவில் வெளிவந்த ‘மீசையை முறுக்கு’ படத்தில் அறிமுகமான நடிகை ஆத்மிகா அப்படம் வெற்றிபெற்றாலமும் சரி நடிகை ஆத்மிகா மற்ற படங்களில் நடிக வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் அவ்வப்போது ஹாட்டான போட்டோ ஷூட் நடத்தி இணையத்தில்...
தமிழ் நடிகைகளில் முன்னணியில் இருப்பவர் நடிகை சமந்தா ஒருவர் அவர் சென்னை பல்லவரத்தை பூர்விகமாய் கொண்டவர் பின்னர் மாடலிங்க் அடுத்து தமிழ் சினிமா அதன் பின்னர் தெலுங்கு சினிமா என்று தன் எல்லையை நீட்டிக்கொண்டே சென்றுள்ளார்....
சன் மியூசிக் சேனலில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றியவர் தான் மணிமேகலை மிகவும் பிரபலம் அடைந்தார் அதன் பின்னர் ஹுசைன் என்பவரை காதலித்து வந்தார். இந்த காதல் விவகாரம் மணிமேகலை பெற்றோர்களுக்கு தெரியவந்த்தை அடுத்து மகள் காதலிக்கும்...
தமிழ் சினிமாவில் நடிகர் ஸ்ரீகாந்த் நடிப்பில் வெளியான ‘ரோஜா கூட்டம்’ படத்தில் அறிமுகமான நடிகை பூமிகா அப்படம் மிகப்பெரிய ஹிட்டானது மேலும் நடிகை பூமிகாவுக்கு என்று ரசிகர் பட்டாளம் உருவானது. அதனை தொடர்ந்து தளபதி விஜயின்...
தமிழ் சினிமாவில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்த முதல் திரைப்படம் ‘மனம்கொத்தி பறவை’ அப்படத்தில் அவருக்கு ஜோடியாக அறிமுகமான நடிகை ஆத்மியா ராஜன் நடித்த இவர் முதன் முதலில் ‘வெள்ளத்தூவள்’ என்னும் கேரளா திரைப்படத்தில் நடித்தார் அதன்...
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் ஸ்ரீ சிட்டியில் உள்ள TCL-என்ற நிறுவனத்தில் வேலை செய்துவரும் பெண் ஜோதி இவர் கர்னூல் என்ற பகுதியை சேர்ந்தவர் இவருக்கு திருமணம் நிச்சையாக்கப்பட்டு வரும் ப்ரவரி 18ம் தேதி திருமணம்...