LATEST NEWS
‘முதன் முறையாக சிவகார்த்திகேயனுடன்’… : “ஜோடி சேர்ந்த நடிகைக்கு ஏற்பட்ட பரிதாப நிலை”….?
தமிழ் சினிமாவில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்த முதல் திரைப்படம் ‘மனம்கொத்தி பறவை’ அப்படத்தில் அவருக்கு ஜோடியாக அறிமுகமான நடிகை ஆத்மியா ராஜன் நடித்த இவர் முதன் முதலில் ‘வெள்ளத்தூவள்’ என்னும் கேரளா திரைப்படத்தில் நடித்தார் அதன் பின்னர் தமிழ் திரைத்துறைக்கு வந்தார்.
மனம்கொத்தி பறவை படத்தின் பாடல்கள் மாபெரும் ஹிட்டானது ஆனால் படம் சொல்லும்படி ஓடவில்லை அதன் பின்னர் “போங்கடி நீங்களும் உங்க காதலும்” என்றபடத்தில் நடித்தார் ஆத்மியா ராஜன். அப்படமும் எந்தவித முன்னேற்றமும் இல்லை.
அதன்பின்னர் நடிப்பதை தவிர்த்து வந்தார் படங்கள் சரியாக ஓடவில்லை என்றாலும் படவாய்ப்புகள் வந்துகொண்டுதான் இருக்கிறது சிலவருடம் கழித்தது தற்போது வெள்ளையனை மற்றும் காவியன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்த நடிகை ஒரு ராசி இல்லாத நடிகை இவரின் பரிதாப நிலையை பாருங்க என்று ரசிகர்கள் புலம்பி வருகிறார்கள்.