குடிகார கணவரால் மனதை கலக்கிக்கொண்டு குழந்தைகளை காப்பகத்தில் விட்டுவிட்டு வந்தால் தாய் .கேரளாவின் திருவனந்தபுரத்திற்கு அருகே அமைந்துள்ளது கைதமுக்கு. இங்குள்ள ரயில்வே பகுதியில் உள்ள புறம்போக்கு நிலத்தில் ஷெட் போட்டு வசிக்கும் பல குடும்பங்களுள் ஒன்றுதான்...
கர்நாடகாவில் குடிகாரன் ஒருவன் சாக்லேட் தருவதாகக் கூறி 8 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கர்நாடகா மாநிலம் கல்புர்கி அருகே யாகாபுரம் கிராமத்தை சேர்ந்த 2ம் வகுப்பு...
பெண் உயிரோடு இருக்கும் போது வன்புணர்வு செய்து கொன்று விட்டது போதாது என்று இறந்த பின்பும் அவளது புகைப்படத்தை தவறாக பயன்படுத்தும் இளைஞன் !…..இறந்த பெண் மருத்துவர் குறித்து பேஸ்புக்கில் ஆபாசமாக பதிவிட்ட 23 வயது...
அவச சிகிச்சை வாகனத்திற்காக காலம் கடத்தாமல் தூண்டில்கட்டி கர்ப்பிணியை சுமர்ந்து கொண்டு வந்து மருத்துவமனையில் சேர்த்த சம்பவம் . பிரசவ வலியால் துடித்த பெண்ணை தொட்டில் கட்டி தூக்கி செல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஈரோடு மாவட்டம்...
ரங்கராஜ் பாண்டே‘எளிமையான மனிதர் ரஜினியின் எழுச்சி பிறந்த நாள்’ விழாவில் ரஜினிகாந்த் பற்றி வேலூரில் பேசினார். கட்சி வேறு மன்றம் வேறு என்று முதலில் பேசினார். உதாரணமாக ஆர்.எஸ்.எஸ் அமைப்பு வேறு; பாரதி ஜனதா கட்சி...
சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் 17 பேர் பரிதாபமாக பலியான விவகாரத்தில் சுற்றுச்சுவர் அமைத்த வீட்டின் உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நடூர் கிராமத்தில் துணிக்கடை உரிமையாளரின் வீட்டுச்சுவர் நேற்று அதிகாலை இடிந்து விழுந்தது. இதில்...
சுகந்தியின் நினைவுநாளை இன்று நாகை மாவட்ட மக்கள் சுகந்தியின் தியாக நாளாக அனுசரிக்கின்றனர். கத்திரிப்புலம் அருகே கடந்த 2009, டிசம்பர் 3-ஆம் நாள், பனையடிகுத்தகை கோவில் குளத்தில் பள்ளி வேன் ஒன்று தலைகீழாக கவிழ்ந்தது. இதில், பள்ளி...
பானிபூரி விற்ற இளைஞன் கிரிக்கெட் வீரராக வளம் வருகிறார்… உத்திர பிரதேச மாநிலத்தில் 17 வயது கிரிக்கெட் வீரர் யஷஸ்வி என்பவர் 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான உலககோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியில் இடம்பெற்றுள்ளார்.மும்பையில் ஏழைக்குடும்பத்தில் பிறந்த...
குடி குடியை கெடுக்கும் என்பதற்கு எடுத்து காட்டாக ஒரு கோர சம்பவம் அரங்கேரி இருக்கிறது கன்னடாவில் .கனடாவில் அளவுக்கு அதிகமாக மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டிய தந்தை ஏற்படுத்திய விபத்தில், அவரது 17 வயது...
சில ஆண்வர்க்கத்தால் நம் நாட்டிற்கு இழுக்கு ஏற்பட்டாலும் இப்படி சில ஆண்தெய்வங்களால் நம் நாடு பெருமையடைகிறது. நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ அனுப்பிய சந்திரயான் 2 விண்கலத்தில் இருந்து பிரிந்து சென்ற விக்ரம்...