சென்னை ஆவடியை அடுத்த முத்தாபுதுப்பேட்டை காவல்நிலையத்திற்கு 5ஆம் தேதி அதிகாலை மும்பையில் இருந்து ஒரு ஃபோன் வந்துள்ளது. அதில் “உங்கள் பகுதியில் உள்ள எங்கள் வங்கியின் ஏடிஎம் கிளையில் திருடன் இருக்கிறான் அவன் . சிசிடிவி...
புனேவில் ஒரு பெண் புகாரில் அளித்துள்ளார், சூரஜ் நலாவடே தன்னை திருமணம் செய்ய மறுத்துவிட்டதாகக் கூறி, நான் ஒரு தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர் என்று கூறி என்னை திருமணம் செய்யாமல் புறக்கணிக்கிறார் .திருமணத்தை ஏற்காத சூரஜ்...
உத்திரப்பிரதேச மாநிலம் சித்ரகூட் மாவட்டத்தில் திருமணத்தின் நிகழ்ச்சியின் போது நடனமாடுவதை நிறுதியதற்காக இளம்பெண்ணை துப்பாக்கியால் சுடப்பட்ட சம்பவம் அங்குள்ளவர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது .உத்திரப்பிரதேச மாநிலம் சித்ரகூட் மாவட்டத்தில், நடந்த திருமண நிகழ்ச்சியில் இளம்பெண்...
பிக் பாஸ் சீசன் 3 இல் பரபரப்பாக பேசப்பட்டவர்கல் கவின் லொஸ்லியா ஜோடி , அந்த நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்தாலும் அவர்கள் காதல் விவகாரங்கள் இன்னும் பரபரப்பாக பேசப்பட்டு தான் வருகிறது .பிக்பாஸ் வீட்டிற்குள்...
ஹைதராபாத்தில் அதிகாலையில் நடந்த நான்கு பேர் என்கவுண்டர் செய்யப்பட்ட இடத்தில் கூடிய உள்ளுர் மக்கள், பட்டாசுகள் வெடித்து , இனிப்புகள் வழங்கியும் ஆட்டம் படத்துடன் வழுக்கல் சொல்லி கொண்டாடி வருகின்றனர்.கால்நடை மருத்துவர் பிரியங்கா கூட்டு வன்புணர்வு...
சினிமாவில் நடப்பதை போன்று அமெரிக்காவில் ஒரு சம்பவம் அரங்கேறிவுள்ளது . நகைக்கடை ஒன்றில் துப்பாக்கி முனையில் கொள்ளையடித்த கொள்ளையர்கள், வாகனம் ஒன்றையும் கடத்தி அதில் இருந்த டிரைவரை மிரட்டி கொண்டு தப்பியபோது, அங்கிருந்த போலிசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட...
இந்திய அரசு இந்த ஒரு கொலை வழக்கில் தன் சீக்கிரமாக மிக சரியான முடிவு எடுத்து செயல்பட்டது .ஹைதராபாத் பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு எரித்துக்கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் 4 பேரை...
சமீபத்தில் சோசியல் வலைத்தளங்களில் கமல்ஹசன் நடித்து வரும் “இந்தியன் 2 ” படத்தின் போஸ்டர் ஒன்று வெளியானது . அதனை பார்த்த இயக்குனர் ஷங்கர் மற்றும் லைக்கா நிறுவனமும் அதிர்ச்சி அடைந்து இந்த புதிய படத்தின்...
கடலூர் மாவட்டம் பண்ருட்டியை சார்ந்த ராஜசேகர் என்பவர் சூடான் நாட்டில் கண்ணாடி தொழிற்சாலையில் வேலை செய்துவருகிறார் தினமும் தன் மனைவி மற்றும் 3 வயது மகளுக்கு போன் செய்து பேசுவது வழக்கமாய் கொண்டிருந்தார். அந்தவகையில் வழக்கம்...
மனைவி சமைக்கவில்லை என்று கோவப்பட்டு கொன்ற கணவர், திடுக்கிடும் தகவல்.இன்றைய உலகில் நின்று, நிதானமாக சமைக்க யாருக்கும் நேரம் இருப்பதில்லை. பெரும்பாலும் கணவன்-மனைவி இருவரும் வேலைக்கு செல்லும் வீடுகளில், குறிப்பாக மெட்ரோ நகரங்களில் உணவை ஆர்டர்...