CRIME1 day ago
“ஒரு ரூபாய் கூடத் தர மாட்டேன்..!” தந்தை இறந்த இறுதிச் சடங்கு செலவில் வெடித்த மோதல்…. தம்பி செய்த வெறிச்செயல்… ஆட்டோ ஓட்டுநருக்கு நேர்ந்த கொடூரம்.. நடுங்க வைக்கும் பின்னணி..!!
ஹைதராபாத் சூர்நகர் காவல் நிலையப் பகுதிக்கு உட்பட்ட குவாரி பஸ்தியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் முடாவத் வெங்கடேஷ் (28) என்பவரது தந்தை இறந்தபோது, இறுதிச் சடங்கு செலவுகள் அனைத்தையும் அவரே தனி ஆளாக ஏற்றுச் செய்துள்ளார்....