ஜார்க்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரில் உள்ள சாக்கச்சி-காளிமாட்டி சாலையில் அமைந்துள்ள ‘பாரத் பெட்ரோலியம்’ பெட்ரோல் பங்கில் இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. அங்கு பணிக்காக வந்த 24 வயதான துஷார் காம்ரி என்ற ஊழியர், காரில் சி.என்.ஜி...
உத்தரப் பிரதேசம் மாநிலம் கோண்டா மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண்மணி, தனது குடும்பத்தின் எதிர்காலத் தேவைகளுக்காகவும், நகை எடுக்கவும் பல வருடங்களாக பணத்தைச் சேமித்து வந்துள்ளார். அந்த பெண்ணுக்கு தங்க நகைகள் அணிவது மிகவும் பிடிக்கும்....
ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டத்தில் உள்ள உத்யோக் நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட லோஹியாவின் திபாரா அருகே மிகவும் ஆபத்தான வீதி சாகச சம்பவம் ஒன்று நடந்துள்ளது. கனரக டிரக் ஒன்று சாலையில் சென்று கொண்டிருந்தபோது,...
கடலுக்கு அடியில் நாம் இன்னும் அறிந்திராத எத்தனையோ விசித்திரமான உலகங்கள் உள்ளன. அவற்றில் பல பகுதிகள் இன்னும் மனிதர்களால் ஆராயப்படவே இல்லை. ஆனால், சில கடல் வாழ் உயிரினங்களைச் சாதாரண மக்களும் எளிதில் அடையாளம் கண்டுகொள்வர்....