தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில், திமுக முன்னாள் அமைச்சரும் திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினருமான அனிதா ராதாகிருஷ்ணன், ஆத்தூர் காவல் நிலையத்தில் மூன்றாம் நாளாக இன்று நேரில் ஆஜராகி கையெழுத்திட்டார். அதன் பின்னர்...
முதல்வர் விஜய் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளிவந்துள்ள திமுக எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணன், தவெக அரசுக்கு எதிராகக் கடுமையான அரசியல் சவாலை முன்வைத்துள்ளார். “சவால் விட்டுச் சொல்கிறேன், 6 மாதத்திற்கு மேல்...
தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் குறித்து பொதுக்கூட்டம் ஒன்றில் அவதூறாகவும் ஏளனமாகவும் பேசியதாகக் கூறப்படும் வழக்கில், திருச்செந்தூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ-வும், முன்னாள் அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் இன்று அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த...