தமிழ்நாடு டாஸ்மாக்வரலாற்றிலேயே முதல்முறையாக, ஒரே நாளில் 67 டாஸ்மாக் ஊழியர்கள் அதிரடியாகப் பணிநீக்கம்செய்யப்பட்டுள்ளது தமிழகம் முழுவதும் மாபெரும் அதிர்வலைகளையும் பரப்பரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. சென்னை, கோவை, திருச்சி, மதுரை மற்றும் சேலம் ஆகிய முக்கிய மண்டலங்களில் உள்ள...
பல ஆண்டுகளாக மின்சாரமின்றித் தவித்து வந்த ஒரு ஏழைக் குடும்பத்தின் துயரத்தை உடனடியாகப் போக்கிய மின்சாரத் துறை அமைச்சரின் விரைவான செயல், பொதுமக்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 16 ஆண்டுகளாக அரசு அலுவலகங்களின் கதவுகளைத் தட்டியும்...
திமுக ஆட்சிக் காலத்தில் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டதாகவும், அதன் சொத்துகள் முறைகேடாகக் கைமாறியதாகவும் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் கூறப்படுகிறது. இந்நிலையில் மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவிலுக்குச் சொந்தமான நிலங்கள்...
கடலூர் அருகே நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளிடம் லஞ்சம் கேட்ட அதிகாரிகளை உடனடியாக சஸ்பெண்ட் செய்யும்படி தமிழக அமைச்சர் வெங்கடரமணன் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் தீயாய் பரவி, பெரும் வைரலாகி...