அரசுப்பணி தருவதாகக் கூறி யாரிடமும் பணம் வாங்கவில்லை என்று திமுக முன்னாள் அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் முன்னிலையில் இன்று நேரில் ஆஜராகி விளக்கம் அளித்த அவர், அதன்...
போக்குவரத்து துறையில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ. 23 லட்சம் மோசடி செய்ததாக, திமுக முன்னாள் அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் மீது சென்னை காவல் ஆணையரகத்தில் ஓய்வுபெற்ற உதவி ஆய்வாளர் சீனிவாசன் புகார்...