அயோத்தி ராமர் கோயிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கையில் ரூ.2 கோடி முதல் ரூ.3 கோடி வரை கையாடல் செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு விசாரணைக் குழுவின் தீவிர...
அயோத்தி ராமர் கோயிலின் காணிக்கைப் பணத்தைச் சுருட்டி, தனது காதலிக்கு ஐஃபோன் வாங்கிக் கொடுத்த முக்கியக் குற்றவாளியான அவினாஷ் சுக்லா என்பவரைக் காவல்துறை கைது செய்துள்ளது. இந்த முறைகேடு தொடர்பாக இதுவரை மொத்தம் 8 பேர்...