தமிழகத்தில் அரசு அதிகாரிகளின் லஞ்சப் புகார்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், அமைச்சர்கள் மற்றும் உயரதிகாரிகள் மாவட்டங்களுக்கு ஆய்வுப் பயணங்களாகச் செல்லும்போது ஏற்படும் செலவுகளைத் தங்களது சொந்தப் பணத்திலிருந்து செய்வதாகக் கூறி பொதுமக்களிடம் வசூலித்து வந்த மோசமான...
VVIP மற்றும் முக்கிய பிரமுகர்களின் மாவட்ட வருகையின்போது ஏற்படும் செலவினங்களை மேற்கொள்வதற்காக ரூ.6.85 கோடி நிதியை முன்கூட்டியே ஒதுக்கித் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதன்மூலம் தமிழ்நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் அவர்களின் தேவைகளுக்கேற்ப தலா ரூ.15...