அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து ஆசிரியர்களும் தங்களது கல்விச் சான்றிதழ்களின் உண்மைத் தன்மையை உறுதி செய்ய வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்படி, ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள், அரசுப்...
மத்திய அரசின் குடிமைப் பணிகளுக்கான 2027 முதல்நிலைத் தேர்வை எதிர்கொள்ளத் தயாராகி வரும் தமிழக மாணவர்களுக்கு உதவும் நோக்கில், மாநில அரசு ஒரு சிறப்பான திட்டத்தை அறிவித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் நடத்தப்படும் மதிப்பீட்டுத் தேர்வின் மூலம்...
தமிழகத்தில் உயர்கல்வி பயிலும் மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, கல்விக்கடன் வரம்பை ரூ.4.5 லட்சத்திலிருந்து ரூ.7.5 லட்சமாக உயர்த்த அரசு முடிவு செய்துள்ளதாக அமைச்சர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். இது மாணவர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் பெரும்...