பீகார் மாநிலம் நவாடாவில், ஐஐடி பாட்னாவில் பட்டம் பெற்ற இமான்ஷு ராஜ் என்பவரது குடும்பத்தினர் மீது தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வரும் கொலைவெறித் தாக்குதல்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. இதுதொடர்பாகப் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்ததால்,...
அரசுப் பேருந்து ஒன்றில் அரசுப் பள்ளி மாணவர்களுடன் சாதாரண பொதுமக்களும் பயணம் செய்துகொண்டிருந்தபோது, விடுப்பில் இருந்த சில மாணவர்கள் பேருந்துக்கு முன்பாகத் தங்களது மோட்டார் சைக்கிளை நடுரோட்டில் குறுக்காக நிறுத்திவிட்டு ஓட்டுநரை மிரட்டியதுடன், அமைதியாகச் செல்லும்படி...