அதிமுகவின் உள்கட்சி நிலவரத்தை சுட்டிக்காட்டி, அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைவது, அதிமுகவின் தற்போதைய தலைமை மீது நிர்வாகிகளுக்கு உள்ள அதிருப்தியையே வெளிப்படுத்துகிறது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் தவெகவின்...
சேலத்திற்கு அருகிலுள்ள ஓமலூரில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களின் பிரச்சினைகளுக்காகக் குரல் கொடுக்கும் கட்சி அதிமுக மட்டுமே என்று குறிப்பிட்ட அவர், காவிரி நீர்...