ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் மாவட்டத்தின் சாயரா காவல் எல்லைக்குட்பட்ட புனாவளி கிராமத்தில், கடந்த இரண்டு நாட்களாக மாயமாகியிருந்த முதிய தம்பதியினரான லஹரிலால் பாலிவால் மற்றும் அவரது மனைவி ராதா தேவி ஆகியோரின் சடலங்கள், அவர்களின் வீட்டிலிருந்த...
நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே பைக்கில் சென்ற காளிமுத்து மற்றும் அவரது 5 வயது மகன் பிரதீப் ஆகியோரை மர்ம நபர்கள் வழிமறித்து கொடூரமாக வெட்டிக்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த பயங்கர...