இசைஞானி இளையராஜா அனாதையாக இருக்கிறார் என்றும், அவருக்கு இட்லிக்கு கூட வழியில்லை என்றும் சினிமா பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் பேசிய பேச்சு அண்மையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு இளையராஜாவின் தம்பியும், பிரபல நடிகருமான கங்கை...
இனி தலைநகர் டெல்லி மட்டுமல்லாமல் தமிழகத்தின் அனைத்து ஊர்களிலும் இசைக் கச்சேரி நடத்த முடிவு செய்துள்ளதாக இசைஞானி இளையராஜா தெரிவித்துள்ளார். கும்பகோணத்தில் கடந்த 14ஆம் தேதியன்று இசைஞானி இளையராஜாவின் இசைக் கச்சேரியானது நடைபெற்றது. அப்போது எங்கே...