ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள தனபாத் நிலக்கரி சுரங்க அமைப்பில் உதவியாளராகப் பணியாற்றி வந்த அர்ஜுன் பிரசாத் என்பவர், கடந்த 2013-ம் ஆண்டு பணியில் இருக்கும்போதே உயிரிழந்தார். அவரது மறைவுக்குப் பிறகு, அவரது குடும்பத்தினர் நிலக்கரி சுரங்கத்திலிருந்து...
தமிழ்நாடு டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் அனைத்து மதுபாட்டில்களுக்கும் ரசீது வழங்கப்பட வேண்டும் எனவும், அனைத்து கடைகளும் ரசீது புத்தகங்களை பராமரிக்க வேண்டும் எனவும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை முழுவதும் உள்ள 30-க்கும் மேற்பட்ட...