LATEST NEWS3 weeks ago
“நண்பா நீ இல்லாத உலகத்துல நானும் இல்ல” நண்பன் இறந்த செய்தி கேட்டு அதிர்ச்சியில் கரை திரும்பிய மீனவர் உயிரிழப்பு – சென்னையில் நெஞ்சை உருக்கும் சோகம்..!!!
சென்னையில் உடல்நலக் குறைவு காரணமாக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பிரகாஷ் (46) என்பவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்தத் துயரச் செய்தி அவரது குடும்பத்தினரையும் உறவினர்களையும் பெரும்...