மத்தியபிரதேச மாநிலம் சாகர் மாவட்டத்தில் இருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் பண்டா தாலுகா உள்ளது. இதன் அருகே உள்ள 4 கிராமத்தை சேர்ந்தவர்கள் கள்ளச்சாராயம் அருந்தியுள்ளனர். இதில் பலரது உடல்நலம் பாதிக்கப்பட்டது. அவர்களுக்கு தலைவலி,...
தெற்கு மும்பையின் புலேஷ்வர் பகுதியில் உள்ள ‘புலேஷ்வர்சா ராஜா’ கணபதி மண்டல் சார்பில், விநாயகர் சதுர்த்தி விழாவைக் கொண்டாடுவதற்காக 22 அடி உயரமும் சுமார் 3 டன் எடையும் கொண்ட பிரமாண்ட விநாயகர் சிலை தயார்...
சென்னையில் உடல்நலக் குறைவு காரணமாக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பிரகாஷ் (46) என்பவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்தத் துயரச் செய்தி அவரது குடும்பத்தினரையும் உறவினர்களையும் பெரும்...