தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையான கௌதமியின் 25 கோடி ரூபாய் சொத்து மோசடி வழக்கில், தற்போது அமலாக்கத் துறை (ED) அதிரடியாகக் களமிறங்கியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம் எனப் பல மொழிகளில்...
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மார் மாவட்டத்தில் உள்ள டான்டேவாலா எரிவாயு பகுதியில், இந்தியாவின் முன்னணி எரிபொருள் நிறுவனமான ஆயில் இந்தியா லிமிடெட் புதிய இயற்கை எரிவாயு இருப்பை வெற்றிகரமாகக் கண்டுபிடித்துள்ளது. உலக அளவில் கடுமையான எரிசக்தி நெருக்கடி...
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சார்பதிவாளர் அலுவலகத்தில், கூலி தொழிலாளி ஈஸ்வரி என்பவர் தனது இடத்தை மீண்டும் பத்திரப்பதிவு செய்ய முடியாமல் அலைக்கழிக்கப்படுவதாக ஊடகங்களில் செய்தி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இடைத்தரகர்கள் இல்லாமல் நேரடியாகச் செல்பவர்களின்...