பொதுவாகப் படிப்பதற்கு வசதியான அறை, வெளிச்சம், மேஜை, நாற்காலி மற்றும் விசிறி போன்றவை தேவைப்படும் என்றும், அப்போதுதான் மாணவர்கள் மனதை ஒருமுகப்படுத்திப் படிக்க முடியும் என்றும் நினைக்கிறோம். ஆனால் இது அனைவருக்கும் பொருந்துவதில்லை. சில இளைஞர்கள்...
மரம், செடி, கொடிகளின் முக்கியத்துவத்தைப் பற்றி யாருக்கும் விவரிக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால், ஒருபுறம் வளர்ச்சியின் பெயரால் மரங்கள் வெட்டப்பட்டு வரும் நிலையில், மறுபுறம் சில மனிதர்கள் அவற்றை மீண்டும் வளர்க்க வேண்டும் என்ற உறுதியோடு...
பொதுவாக ஒரு நிறுவனத்தில் வேலை பெற உயர்கல்விச் சான்றிதழ், கார்ப்பரேட் அனுபவம் மற்றும் வலுவான பயோடேட்டா ஆகியவை மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. ஆனால், ஹைதராபாத்தைச் சேர்ந்த ‘அடான்மோ’ என்ற ஸ்டார்ட்அப் நிறுவனத்தின் இணை நிறுவனர் ஸ்ரவந்த்...