அதிமுக தலைமை மீது அதிருப்தி அடைந்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளுக்கு இதுவரை உட்கட்சிப் பொறுப்புகள் எதுவும் வழங்கப்படாதது பெரும் அரசியல் விவாதமாக உருவெடுத்துள்ளது. எம்.சி. சம்பத், கடம்பூர்...
கரூர் அருகே சுமார் ரூ.100 கோடி மதிப்பிலான 22 ஏக்கர் நிலத்தைப் போலி ஆவணங்கள் தயாரித்து மோசடி செய்ததாகத் தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நேற்று நேரில் ஆஜரானார்....