ஆகஸ்ட் 9-ஆம் தேதி பிற்பகல் கொச்சி கலூரில் உள்ள தேசபிகாமனி சந்திப்பு மேம்பாலத்திற்கு அருகில் இச்சம்பவம் நடந்துள்ளது. இங்கிலாந்தில் 21 ஆண்டுகளாகப் பணியாற்றி வரும் மலையாளி ஷாஜி ஜோசப் என்பவர் தனது குடும்பத்தினருடன் இன்னோவா காரில்...
கேரளாவில் திருமண வீட்டாரை ஏற்றிச் சென்ற சுற்றுலாப் பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சுமார் 30 பேர் காயமடைந்தனர். இதில் நான்கு பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. எர்ணாகுளம் மாவட்டம் கூத்தாட்டுகுளம் பகுதியில் உள்ள காக்கூர்...