ஏலக்காய் அனைத்து சமையலறைகளிலும் மணமூட்டியாகப் பயன்படுத்தப்பட்டாலும், அதைத் தினமும் காலை வேளையில் தண்ணீரில் கலந்து குடிப்பதால் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கின்றன. தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஏலக்காய் நீர் குடிக்கும் போது செரிமான மண்டலம்...
நறுமணப் பொருட்களின் அரசி என்று அழைக்கப்படும் ஏலக்காய், இந்தியாவில் பாரம்பரியமாகப் பயன்படுத்தப்படும் ஒரு மிக முக்கிய மூலிகை மற்றும் வாசனைப் பொருளாகும். ஏலக்காய் சமையலுக்கு வாசனை தரும் மசாலா பொருள் மட்டுமல்லாமல், ஏராளமான ஊட்டச்சத்துக்களையும் மருத்துவ...