மும்மொழி கொள்கை விஷயத்தில் தமிழகத்தின் உரிமைகளை தவெக அரசு விட்டுக்கொடுப்பது போல் இருப்பதாக முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி குற்றம் சாட்டியுள்ளார். மத்திய அரசு தமிழகத்திற்கு வழங்க வேண்டிய ₹3,000 கோடி கல்வி நிதியை நிறுத்தி வைத்துள்ள...
தமிழகச் சட்டமன்றக் கூட்டத்தொடரில் நீர்வளம் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது, திமுக மூத்த உறுப்பினர் ஐ.பெரியசாமி மற்றும் தவெக அமைச்சர் என்.ஆனந்த் இடையே கடுமையான வாக்குவாதம் வெடித்தது. விவாதத்தின் நடுவே...